துளி – 241//அழகியசிங்கர்

என் பேத்தி ஆரபியும் தயாராக இருந்தாள். சென்னை வரும்போது புரியாத அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள்.
எங்களுடன் பழகியபிறகு தமிழ் கற்றுக்கொண்டாள். எதாவது விளையாட்டில் நாங்கள் யாராவது அவளுக்குப் பிடிக்காததைச் செய்தால், போங்கு என்று கூறுவாள்.

>>

புத்தகக் கடையொன்றில்/எழுத்தாளர்-எஸ்.ராமகிருஷ்ணன்

சில காலம் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார்! ‌. ‌. “அபு இப்ராகிம்” என்ற அந்த மனிதர் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு

>>

இனிக்கும் தமிழ் -98/- டி வி ராதாகிருஷ்ணன்

குழந்தை உறங்குகிறதே…கடைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி ஒரு
தாய் வெளியே போகிறாள்.இடைப்பட்ட நேரத்தில் குழந்தை விழித்துக் கொண்டு அழுகிறது.கடையில் இருக்கும் தாய்க்கு..உள்ளுணர்வில் குழந்தை அழுவது போல் தெரிகிற

>>