ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 41/அழகியசிங்கர்

ஜெகன் : உங்கள் புத்தகம் எப்படிப் போகிறது?
மோகினி : தினமலர் கொடுத்த விளம்பரம் புத்தகம் விற்பதற்கு வழி காட்டுகிறது.
அழகியசிங்கர் : இரண்டு நாட்கள் புத்தக

>>

“எனக்குத் தெரியாது”/சாந்தமூர்த்தி

பலருக்கு சொல்லப் பிடிக்காத பதில் “எனக்குத் தெரியாது.” கேள்வி எதுவாக இருந்தாலும். உண்மையில் பதில் அறவே தெரியாவிட்டாலும். எல்லாம் தெரிந்த ஒருவர் என்று எவரும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அதுவு

>>

எப்படி உடை உடுக்க வேண்டும்/ டி வி ராதாகிருஷ்ணன்

“ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”

>>

புத்தகக் காட்சி சிந்தனைகள் 2/அழகியசிங்கர்

புத்தகக் காட்சியில்எப்போதும்நான் சிங்கிள்ஸ்டால்தான்ஒவ்வொரு முறையும்என் ஸ்டாலில்ஸ்டால் கிடைக்காதவர்கள்புத்தகத்தை அச்சடித்தவர்மூட்டை நிறையபுத்தகங்களைவைத்து விட்டுப் போகிறார்கள் பின் யாரும்என்னிடம்வருவதில்லையே…

>>

புத்தகக் காட்சியில் அமர்ந்து இருக்கிறேன்
என் முன்னால்

>>

அந்த மாறு கண் தையல்காரப் பெண்/வண்ணதாசன்

கண் தையல்காரப் பெண்ணின்
சிரிப்பை, ஏற்கனவே, ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன்.
ஒரு வயதுக் குழந்தை ஒன்றுக்கான பட்டுப் பாவாடையும், சட்டையும் அவரிடம் தைப்பதற்குக் கொடுத்திருந்தோம். இரண்டு நா

>>