இனிக்கும் தமிழ் – 96/டி வி ராதாகிருஷ்ணன்.
ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு, தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா? பொருள்
>>ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு, தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா? பொருள்
>>மருத நிலத்தின் மற்றொரு பக்கத்தின் காட்சி இப்பாடலில் காட்டப்படுகிறது.
>>வார்த்தைகள் தடுமாறி யாசிக்கின்றன …
விமோசனம் தேடி – ஆழமான
எனது அறிவு (ஞானம்) தேவாவின் காணாப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அதிகபட்சம் செவ்வியல் பாடல் என்றால் பாரதியார் பாடல்கள், அது சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ராஜ்குமார் பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ வரை கேட்பது. அப்புறம் நாகூர் ஹனிபா, சி.எஸ். ஜெயராமன் பாடல்கள் அவ்வளவுதான். …
>>எடுத்தியம்பப் படுகின்றன
எல்லோர்க்கும்
புகழ்ச்சியின் இதிகாசம்
இப்போதெல்லாம்
பெரும் மழையாகப்
பெய்கிறது
என் பாட்டனார் நினைவில் விரியும்
கறுப்புக் குடை
அவர் நிழலில்
குடை ரிப்பேர்
குடை ரிப்பேர்
குடை என்று சொல்லிவிட்டாலே
அப்பாவின் கருப்புக்குடை
நினைவுகளால் பின்னிக்கொண்டு
பள்ளிக்கும்
கல்லூரிக்கும்
பெரிதாய்
பேதமில்லை
மழை வரப்போகுது
குடைஎடுத்துப்போ என
அம்மா நீட்டினாள்
கறுப்புக்குடையை
“இரண்டு நாளில்
பத்து ஆண்டுகள் கடத்திய பின்னரும் இன்றைய நினைவு நாளை கடத்துவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.
>>விதவிதமாய்க் கொளுத்தும் வெயில்தான்
வருடம் பூரா என்றிருக்கும்
எங்கள் நிறையக் குடிசைகளில்
அண்ணா அந்தக்
கண்ணாடியை கழட்டி
வைச்சிட்டுப் பாருங்களேன்
வானம் வெள்ளையாகத்தான்
தொப்பலாய் நனைந்து
துணிகளின் நிறம்
மாறும் வரை
ஆட்டம் போட்ட
காலம்..