ஒரு மாசற்ற சுவாசம் எனில்/தங்கேஸ்
படபடக்கும் வெள்ளை தாட்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு
கொள்ளை அழகு
படபடக்கும் வெள்ளை தாட்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு
கொள்ளை அழகு
கண்கொட்டாமல்
மயில்களைப் பார்கிறாள்
மகள்
நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும்
இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும்,
உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது.
பக்கத்தில் எது நின்றாலும்பிடித்துக் கொண்டுமேலேறுகிறது கொடிஅருகில் எது இருந்தாலும்பிடித்துக் கொண்டுவிடுகிறது பாக்டீரியாகணினிகளை கைதுசெய்யும் வைரஸ்கள்எதிரில் எவர் இருந்தாலும்ஏமாற்றத் துடிக்கும் மனிதர்மறு புன்னகை வீசி விட்டாலேகாதல் சொல்லும் இளைய சமூகம்புத்திமதி யார் சொன்னாலும்தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்வருவது எவராக இருந்தாலும்கையூட்டு வாங்கி விடும் …
>>
இதுவரை புத்தகக் காட்சியை முன்னிட்டு 10 புத்தகங்கள் கொண்
>>