பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?,,/அழகியசிங்கர்

ஐராவதம் இறந்து போய் எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இன்று அவரை ஞாபகப் படுத்திக்கொள்கிறேன். நான்காம் தேதி பெப்ரவரி மாதம் 2014 லில் அவர் மறைந்தார்.

>>

பூனையும் மருத்துவமனையும்/முபீன்

பக்கத்து வீட்டுப் பூனையின் மற்றொரு பரிமாணத்தைக் காண நேர்ந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை மதியத்திலிருந்து சாப்பிடுவதை அது நிறுத்திவிட்டது. நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஏன் இப்படி இருக்கிறது என்று ஒரு விலங்கு மருத்துவரிடம் போனில் பேசிய போது ஏதாவது நோய்த் …

>>

வலையில் சிக்கியவைகள் – 5/:அதிரன்

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாகவும் இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம்.

>>