இனிக்கும் தமிழ் – 97/டி வி ராதாகிருஷ்ணன்
வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
மேன்மையோர் செய்யில் அழகாம்!
விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
விழைமங்கை செய்யில் அழகாம்!
வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
மேன்மையோர் செய்யில் அழகாம்!
விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
விழைமங்கை செய்யில் அழகாம்!
கதிரவன் சிரிக்கும் வானத்தில்
அங்குமிங்கும் வெண் மேகங்கள்
எதனோடும் ஒட்ட
மறுக்கிறது மனது.
மின்னல் எனில் பாய்ச்சல் வேகம்
மின்னல் ஓர் இன்ப அதிர்ச்சி
மின்னல் ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமான செல்வம்
குருவி வேட்டையாடப் போனோம்…
கவட்டை , கல் சகிதம்
வெக்கை பிய்த்து குதறுகிறது
ஆளுக்கொரு சாமான்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 77வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு
>>காணாமல் போன முகவரியை
காட்டுக்குள் தேடுகிறது பறவை
காடுகள் மேடுகள் ஆனது அறியாமல் …
அந்த நூறாவது மகனையும்
பெயர் சொல்லித்தான்
காற்று, மழை, மின்னல்
காக்காய், பூனை என்ற
இவ்வைந்து பொருளில் கவிதை- என
முன்பு புங்கை மரத்தை வரைந்துகொண்டு இருந்தேன்.
இப்போது ஒரே ஒரு புங்கை இலையை மட்டும்.
எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.
சிறந்த சமகால கவிஞர்கள், நண்பர்கள் மற்றும் மனிதவாதிகள்.
சிலியின் பாப்லோ நெரூடா (1904-1973) மற்றும் பாகிஸ்தானிய கவிஞர் ஃபைஸ்