மழைக் குழந்தை/கோ.முத்துசுவாமி
பன்னாளாய் வேண்ட எட்டிப்
பார்த்தது மழையின் தூறல்!
சன்னமாய் தொடர்ந்து தூற
பன்னாளாய் வேண்ட எட்டிப்
பார்த்தது மழையின் தூறல்!
சன்னமாய் தொடர்ந்து தூற
எல்லாம் அதுதான்
மண்ணைப் பிளந்து வருவதும்
பனிக்குடம் உடைந்து வருவதும்
அதுதான்
என்ன கொடுமை நடக்கிறது
இதை உடனே பார்.
அதோ அந்த அரசமரத்தடியில் தான்
அந்த யோகி தினமும் மூச்சுப்பயிற்சி செய்வார்.
பூக்கடையைத் தாண்டி
வருவாய்
எனில்
உன்னை வரவேற்கலாம்
வாசலில் நின்று
காற்று சுழன்று வீசுகிறது.
மின்னல் கண்ணைப் பறிக்கிறது.
மழை தூற ஆரம்பித்து விட்டது.
பெரிய ஆலமரம்
பல்வேறு பறவைகள் தன்
துணையோடு வந்து
கூடு கட்டி
குஞ்சு பொரித்து
வேறு இடம் பெயர்ந்து விடும்
வாசல் இருட்டைப் பார்த்துப் பார்த்து
வறண்டு போன கண்களை
இறுக மூடிக் கொண்டு
வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே வைத்திருப்பதன் மூலமாக இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது, கலையாகிறது என்ற இலக்கியக்கொள்கையினை உடையவர் நபகோவ்.
>>சில்வியா ப்ளாக்கில் தறகொலை
>>