விளாடிமிர் நபகோவின் (Vladimir Nabakov), நாவல் “Despair” / எம் டி முத்துக்குமாரசாமி

வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே வைத்திருப்பதன் மூலமாக இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது, கலையாகிறது என்ற இலக்கியக்கொள்கையினை உடையவர் நபகோவ்.

>>