விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 27/அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
>>அன்புள்ள அம்மா
எனக்கு ஏன் இந்த ஆசாமியைக்கல்யாணம் செய்து வைத்தாய்?
சல்மான் ருஸ்டி சென்னைக்கு வந்தார்.
>>நதியோடு
வளைந்தும்…
நெளிந்தும்…
இடம் விட்டு நகராத
நாணல்கள்…
இருகரை தொட்டுப் பாய்கிறது
ஆற்றில் வெள்ளம்
ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே.
>>என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம் இன்று என் கண்ணில் பட்டது உங்களது பார்வைக்கும். அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பி வைத்த கவிதைத்தொகுப்பு ’ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ கிடைத்தது. கவிதைகளை நிதானமாகத்தான் படிக்கவேண்டும் என்று சில கவிதைகளைப் …
>>அதுவும் இப்படி ஒரு கேசரி நிறப் பூ வயலுக்கும் சாலைக்கும் இடையில்.
>>