அன்புள்ள நண்பர்களே, /எஸ்.சண்முகம்
தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்
>>தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்
>>திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை பாடகி லதா மங்கேஷ்கர் இதுவரை எந்த நிகழ்விலும், பேட்டிகளிலும்
>>நாம்
கரம் குலுக்கும் நொடியில்
நம் மனங்கள்
இணைகோடுகளாகின்றன.
தூங்குவதாய் தூற்றுகிறீர்கள்
விழிப்பின் போது கிட்டும் வேதனையை மறக்கிறேன்
ஏதும் அற்றவனுக்கு
மருத நிலத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறான் கம்பன். அதன்மூலம் கோசல நாட்டு மகளிரின் அழகையும் காட்டி விடுகிறான்.
>>தலைவன் பொருள் ஈட்டியபின் கார்காலம் வருமுன்னே ஊர் திரும்ப எண்ணுகிறான். மூங்கில் போன்ற அழகுடைய பருத்த தோள்களையும், போர் புரியும் அகன்ற கண்களையும் கொண்ட தலைவியின் ஊரோ வெகு
>>என் அம்மா சில நாட்களாக என் கனவில் வந்த வண்ணம் இருக்கிறாள். அதுவும் முக்யமாக நேற்றைய கனவில் வந்து, எல்லா பாடங்களிலும் 90 மதிப்ப்பகண்களுக்கு மேல் எடுத்தால், ஸ்போர்ட்ஸ் சைக்கிள்
>>மழைக் காலம்
அதைத் தேடும்போது
யாருக்கும் கிடைக்காது
குடையைப்
பாடுபொருளாக வைத்து
கவிதை வேண்டுமா?
குடைக்கு
குடை குடை
என்று
குடைவார்
கணக்கு வாத்யார்.
எங்கள் வீட்டு
சமையற்கார அம்மா
எப்போதும் போடுவது
எங்கம்மாவினால் நிராகரிக்கப் பட்ட
செருப்பு
கடையில் வாங்கிய
குடைகள் இரண்டு
எங்கோ சென்றவன்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம்.
>>தேவனின் ‘சின்னஞ்சிறு சிறுகதைகள்’ என்று அரைப் பக்கக் கதைகள் கொண்ட புத்தகம் ஒன்று வாசித்திருக்கிறேன். Flash Fiction என்ற ஒரு புனைவு வகை இப்போது பிரபலமாகி வருகிறது (முன்னமேயே இருக்கலாம்
>>