இது ஆரோக்கியமான நிகழ்வு/ஜெயதேவன்

றை வாங்க இருக்கின்ற மாதாந்திர
இதழ்களின் பட்டியலை இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.
மிக்க கவனமாக பாரபச்சமின்றி இந்த ஆண்டு நூலகத்துறை இதழ்களை வாங்குவது இந்த ஆட்சியின் நல்ல நோக்கங்களில்

>>

யுவ புரஸ்கார் விருது விழா – நாள் 2 – சில குறிப்புகள்:/கார்த்திக் பாலசுப்பிரமணியன்

பெரும்பாலானவர்களின் உரைகளை ஆங்கிலத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்திருந்தார்கள்.

>>

இனிக்கும் தமிழ் – 113/ டி வி ராதாகிருஷ்ணன்

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு

>>

யுவ புரஸ்கார் விருது விழா – நாள் 1 – சில குறிப்புகள்/கார்த்திக் பாலசுப்ரமணியன் 

:இவ்விழா, ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறும். இந்த வருடம் தமிழ் நாடு. ஒரு வகையில் தமிழுக்கான விருதை இங்கு வைத்து வாங்குவதில் மகிழ்ச்சி என்றாலும் இதைச் சாக்காக வைத்து ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டது வீணாகிவிட்டது. சென்னையில் நடைபெற்றது …

>>

சொடுக்குக்கதைகள்/புஷ்பா விஸ்வநாதன்

தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு முழ குண்டு மல்லிச்சரத்தை ஆசையாய் எடுக்கக் கைவைத்த சரசுவின் கையைத்தட்டி விட்டாள் பூக்காரி. ” ஏன் அதை உன் தலையில் சூட்டிக் கொள்ள வைத்

>>

சொடுக்குக் கதைகள் – இந்திரநீலன் சுரேஷ்

‘ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும்
சமாதானம் வெகு அவசியம்’ –
நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தவன் முன்
பறந்து வந்து வீழ்ந்தது ‘பாத்திரம்’..!

>>

இ.பா.வுக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்!/திருப்பூர் கிருஷ்ணன்

பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையி

>>

சொடுக்குக் கதைகள்/உமாபாலு

இரண்டு நாட்களாக தேடியும் காணாமல் போன உபரி
செல் போன் கிடைக்காத நிலையில் வேலைக்காரியிடம்
சாதாரணமாக எங்காவது எடுத்து வைத்தாளா என்று கேட்டு
விட்டு பிறகு பீரோவில் புடவைகளுக்கு இடையில்

>>

நூல்களை அடுக்குதல்/ லக்ஷ்மி மணிவண்ணன்

நூல்களை அடுக்குவது பற்றி ம. நவீன் Navin Manogaran சுவாரஸ்யமான பதிவு ஒன்றினை அவருடைய பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் “நூல்களை அடுக்குதல் ஒருவகையில் மனதையும் அடுக்குவதுதான் “என்று ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் அவர் குறிப்பிட்டிருப்பது சரியே. நூல்கள் எவ்வாறு உங்கள் மனதில் அடுக்கப்பட்டுள்ள

>>

ரயில் கதைகள் /நாகேந்திர பாரதி

சுமை
———-
குடும்பத்தோடு ரெயிலில் புறப்பட வந்து கொண்டிருந்தான் இரண்டு கைகளிலும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ,
ரெயில்வே போர்ட்டர்

>>

ஒரு கதை ஒரு கவிதை வாசித்தல் /அழகியசிங்கர்

பத்திரிகைகளில் முன்புபோல் கதைகள் பிரசுரமாவதில்லை என்று சொல்பவர்கள், பிரசுரமாகிக் கொண்டிருக்கும் கதைகளை எத்தனைப் பேர்கள் படிக்கிறார்கள் என்பது

>>

அசோக மித்திரனும் நானும் – அழகிய சிங்கர் (கிண்டில் பதிப்பு)/ஜெ.பாஸ்கரன்

அசோகமித்திரன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சிங்கருக்கு அசோகமித்திரன் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் அளவிடமுடியாதது. கிண்டிலில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிப் படித்தேன் – எளிய நடையில், உணர்ச்சி

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா

>>

இந்த உலகத்தில் உள்ள எவருமே விமர்சனத்திற்கோ, கிண்டலுக்கோ அப்பாற்பட்டவர்கள் இல்லை/ சுரேஷ் கண்ணன்

ஒரு பேருரையில் எஸ்.ரா பகிர்ந்து கொண்ட அனுபவத்தின் உள்ளடக்கத்தை மொத்தமாக சிதைத்து ஆட்டோ டிரைவரை சாப்பிடக்கூட அனுமதிக்காமல்

>>

நானும் நடேசன் பூங்காவும்/அழகியசிங்கர்

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன். எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் சும்மா …

>>

எஸ். சண்முகம் கவிதை

அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்

>>

வாழ்க்கை வானம்.! /ஆர்க்கே.!

வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.

>>

அதே கண்கள்/நாகேந்திர பாரதி

நாதாங்கியை இழுத்துப்போட்டு சங்கிலியைக் கோர்க்கும் சப்தம் கேட்டது ஆண்டிக்கு. . அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுக்க மரங்கள். அரச மரங்கள் , ஆல மரங்கள் , வேப்ப மரங்கள். அகன்ற ஒரு ஆலமரத்தின் கிளையில் பதுங்கி

>>

இனிக்கும் தமிழ் – 112   – டி வி ராதாகிருஷ்ணன்

தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண்
பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள். கஷ்ட்டப்பட்டு ஒரு
மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து

>>

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்/லதா

ஒரு சிறிய நட்பு வட்டத்தை கூட்டினாலே அங்கு நான் சில நேரங்களில் சங்கடத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

>>

நான்மணிக்கடிகை/மா கோமகன்

பெருமையடைதல் இல்லை 2. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை 3. கல்லாதார் முன்பு கற்றவரும் பெருமையடைதல் இல்லை 4. அறிவிலார் முன்பு

>>

யோகி – இன்றொரு சேதி….

Oஞானி ஜே.கே. அவர்களோடு யோகி எங்கே உரையாற்றினார் ?O1964ல் ஜவகர்லால் நேரு மறைந்த வருடத்தில் யோகி திருவண்ணாமலையை விட்டு ஜே.கே. அவர்களை சந்திக்க சென்னை அடையாறு சென்றார்.Oஅப்போது யோகி ஜே.கே.யிடம் இடைவிடாது இறைநாமம் கூறுவதும், தங்கள் போதனைகளும் ஒன்றா என்று கேட்டார். …

>>

Metaphysics என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?/கால சுப்பிரமணியம்

பொதுப்புத்தியுடன் ஆன்மீகம் என்றும் பரமார்த்திகம், அத்யாத்மிகம் என்றும் கூறப்படுகிறது. மீமெய்யியல், மீவியற்பியல் என்று (நவீன) தமிழ்ப்படுத்துவார்கள். இலக்கிய விமர்சனத்தில் தொல்படிவவியல்

>>

என் கட்டுரையில் ஒரு சொல்லையும் மாற்றக்கூடாது—இ.பா/அமிர்தம் சூர்யா

மார்ச் 29 அன்று சாகித்ய அகாதெமி இந்திரா பார்த்தசாரதிக்கு ஃபெலோஷிப் அளித்து கெளரவிக்கிறது. இந்திய

>>

19.03.2022 சனிக்கிழமை நடந்த கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.

>>

வீடடங்குதல் /அதங்கோடு அனிஷ்குமார்

வெளியே ரம்மியமாயிருக்கிறது.மெல்லிய குரலெடுத்து பாடியபடி கடக்கின்றன பறவைகள். சூரியன்புல்லில் படுத்துறங்கும்பனித்துளியில்முகம் பார்த்துக் கொள்கிறான். சன்னல் சாளரம் வந்துஅறைக்குள்நான் அடைந்து கிடப்பதைபரிகாசம் செய்து போகிறதுஅணில் பிள்ளை. தடை தாண்டும்நதியின்காலடி ஓசைகாதில் விழுகிறது. மனம்கதவு திறந்துவெளியேறுகிறது.வீடடங்குதலும்கூடடைதலும்ஒன்றா? -.

>>

எஸ்.சண்முகம் கவிதை

காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது

>>

வண்ணதாசன் கவிதை

குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்

>>

பிழை(த்)திருத்தம் : 2/கால சுப்பிரமணியம்

பண்டித விசாலாக்ஷி அம்மாள் பற்றி விரிவாக எழுதவேண்டும். அவரது பல (சிறுநாவல்) புத்தகங்களில் சில இன்றைக்குக் கிடைக்கின்றன. அவற்றை நூலகங்களிலிருந்து எடுத்து ஒரு தொகுப்பாவது கொண்டுவரவேண்டும். இப்படிச் செய்வது இலக்கியத்தரம் பற்றியதாக இல்லாமல் சமூகவரலாற்று இலக்கிய நோக்கானதாகவே இருக்கும்

>>

விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம் -79/அழகியசிங்கர்

நாளை, வெள்ளியன்று (25.03.2022) கவிதை வாசிக்கும் கூட்டம். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன்.உங்கள் கவிதையை மட்டும் வாசிக்காமல் மற்றவர் கவிதையையும் வாசிக்க அழைக்கிறேன். பொதுவாக சனிக்கிழமை நடைபெறும் கூட்டம். இந்த முறை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. Azhagiyasingar  is inviting you …

>>

கரிச்சான்குஞ்சு: எது நிற்கும்?/நா.விச்வநாதன்

இரண்டுமாத வீட்டுவாடகை கொடுக்க
வக்கில்லே.ஹிண்டுபேப்பர் ஒருகேடா”
ஐயரே..” என்று வீட்டின் உரிமையாளர்
திட்டியபோது கரிச்சான்குஞ்சு ஆடித்தான்
போனார்.’வலிக்கும்போது அழனும்,மகிழ்
ச்சிவரும்போது சிரிக்கனும்,கோபம் வரும்
போது திட்டித்தீர்க்கனும்-இது வாழும் நெ
றி என்பார்.

>>

இன்றோடு அப்பா மறைந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன /ராமகிருஷ்ணன் தியாகராஜன்

ரஷ்யா-உக்ரேன் போர் நடைபெற்றுகொண்டிருக்கின்ற இவ்வேளையில் அப்பாவின் ஞாபகம் அதிகமாகவே வருகிறது. அமெரிக்க/மேற்கத்திய இலக்கிய படைப்புகளின்

>>

இவர் ஒரு பண்டிதர்/கிரிதரன் நவரத்னம்

இவர் மீதான இலக்கிய இருட்டடிப்பு காரணமாக நானும் கூட இவரது படைப்புகளைப்பற்றி பெரிதாக, அண்மைக்காலம் வரையில் கவனத்திலெடுத்திருக்கவில்லை. எடுத்தபோது இவரது பங்களிப்பு

>>

அசோகமித்திரன் இரண்டு முறைதான் வீட்டிற்கு வந்திருக்கிறார்/அழகியசிங்கர்

அவர் தி.நகரில் உள்ள முதல் பையன் வீட்டிலிருந்தபோதுதான் நான் அடிக்கடி சந்திப்பேன். ஒவ்வொரு முறை அவருக்கு உதவி செய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. எங்காவது போக வேண்டுமென்றால் என்னைத் துணைக்குக் கூப்பிடுவார். நானும் உடனே போய்விடுவேன். நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். அவரைப் பார்க்க எனக்கு எளிதாக இருந்தது. மேலும் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.

>>

கடைசிக்குதிரை-எம்.டி.முத்துக்குமாரசாமி

கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய

>>

குந்தவை எழுதிய இறுக்கம் என்ற சிறுகதை ஒரு பார்வை/பானுமதி.ந

பேசியதன் கட்டுரை வடிவம்.
போர்ச் சூழலால் பதட்டத்தில் எப்போதுமே வாழும் மனிதர்களின் கையறு நிலையை ஒரு பெண் கதாபாத்திரம் மூலமாக ஆசிரியர் இதில் தந்துள்ளார். போர் என்பது மனித நாகரிகத்தின் படுகுழி

>>

கம்பன் கவியமுதம்/வளவ.துரையன்

ஈகையும் விருந்தும்
பெரும்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே [68]

>>

இலக்கிய இன்பம் 39/கோவை எழிலன்

தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்

>>

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை/அழகியசிங்கர்

நடந்து போகாதீர்கள். சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள். டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள். ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்

>>

ஸ்டீபன் மல்லார்மே கடுமையானவர்/முஜிப் ரஹ்மான்

மல்லார்மேயின் எழுத்துக்கள் ஒரு நாள் அல்லது எப்பொழுதும் இப்படி ஆகலாம், “ஒரு வகையான அராஜகவாத தாக்குதல் என்றும் இது மிகவும் உறுதியான கோட்பாட்டின் மீது தாக்கும் ஒரு குறியீட்டு மொழி என்றும் சமூகத்தின் கடைசி

>>

இயக்குனர் வெங்கட் கிளிசிரின் கதைகள் : மறு பதிவு.

ப்பா என்னை இளம் பிராயத்திலேயே ஒரு நாடகம் பாக்கியில்லாமல் உக்கார வைத்தார். இப்போ நான் பார்க்க அமர்ந்தது
வாணி மகால். சிகப்பு கர்டனில் விவேகா பைன் ஆர்ட்ஸ் என்று பச்சை வெல்வெட் பேனர். அன்றைய

>>