வாழ்க்கை வானம்.! /ஆர்க்கே.!

வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.

>>

அதே கண்கள்/நாகேந்திர பாரதி

நாதாங்கியை இழுத்துப்போட்டு சங்கிலியைக் கோர்க்கும் சப்தம் கேட்டது ஆண்டிக்கு. . அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுக்க மரங்கள். அரச மரங்கள் , ஆல மரங்கள் , வேப்ப மரங்கள். அகன்ற ஒரு ஆலமரத்தின் கிளையில் பதுங்கி

>>