வாழ்க்கை வானம்.! /ஆர்க்கே.!
வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.
வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.
டிபன் பாக்ஸை திறந்து வைத்துக் கொண்டாள். எலுமிச்சை சாதம்.
அலுத்துக் கொண்டாள். இல்லாவிட்டால் தயிர்சாதம். அம்மா பாவம்.
தேநீரை இமைக்காமல் நீபார்த்துக் கொண்டிருக்கும்போதே அது உனது
>>கொன்றை மரங்கள் நிரம்பிய
அச்சாலை…மஞ்சள் பூக்களை
உதிர்த்து உன் வருகைக்கு
கட்டியம் கூறி நிற்கும்.
நாதாங்கியை இழுத்துப்போட்டு சங்கிலியைக் கோர்க்கும் சப்தம் கேட்டது ஆண்டிக்கு. . அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுக்க மரங்கள். அரச மரங்கள் , ஆல மரங்கள் , வேப்ப மரங்கள். அகன்ற ஒரு ஆலமரத்தின் கிளையில் பதுங்கி
>>இலண்டனின் இதமான குளிர் காற்றை கிழித்தவாறே… ‘ஹான்ஸ்லோ’ ஸ்டேஷனுக்குள் ‘பிகாடெலி’ நுழைந்தது.
>>