தீர்த்தக்கரை/வசந்ததீபன்
கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
“ஏண்டா ஆபீசுக்கு அரை நாள் கூட லீவு போட மாட்ட மூணு மணிக்கே வந்து நிக்கிற?” என்றாள் விஜயம்
>>மாதிரிக்குக் கூட
ஒன்றில்லாமல்
அனைத்து இலைகளையும்
உதிர்த்து நிற்கிற கிளைகள்.
கொளுத்தும் வெயிலில்
குப்பை கழிக்கும் நாள்
இன்று.
வறண்டமனங்களில் பசுமையை வாரியிறைக்கும்
கருணையை பிறருக்கு ஈயும்போது நீங்கள் பெருமை
அடைகிறீர்கள்.
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்