முகங்கள்/அனங்கன்
பேருந்தில் தொங்கிக்கொண்டே…
வியர்வைக் கக்கத்தை
ஊரெல்லாம் காட்டி…
பேருந்தில் தொங்கிக்கொண்டே…
வியர்வைக் கக்கத்தை
ஊரெல்லாம் காட்டி…
காற்று வலுக்கிறது தெருவில்.
மழை
சோதனை சூழ்ந்திருந்த
நேரத்தில்
எந்தன் சோகம் கரைக்கப் பிறந்தாய் நீ
சில்லறை காசில்
>>மூன்றாம் அடியில் வன்கண்ணன் என்று இராவணனைக் குறிப்பிடுவதாகவும் நான்காம் அடியில் தூயவன் கண்
>>சென்ட்ரல் பார்க்கிலும், பிராட்வே தெருவிலும், உயர்ந்த கட்டடங்களுக்கும் அகன்ற வீதிகளுக்கும் நடுவே வசந்த்துடன் கை கோர்த்து கனவில் சுற்றித் திரிய வைத்தது. இவளது விசாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் வசந்த். ஒரு மாதத்தில் எத்தனை நடந்து விட்டது .
>>என் இடது தோளில் முகம் புதைய
என் வலது தோளில் கை அழுந்த
உன் பெயர் என்னவென்று நானும்
முன்பைவிட மிகவும் சுவையாகவும்,
சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”என்றார் ஹாக்கிங்.”இந்த உடல் நிலையுடன்
“பெயரிடுவது என்பது
வழிபடுதலின் ஒரு …
மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.
ஏதோவொரு பங்குனி
>>சத்தத்தை வைத்துப் பார்த்தால், எஃப் சி கோடௌன் தாண்டி யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்
>>யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம். கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி. முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.
>>