கம்பன் கவியமுதம்—35/வளவ. துரையன்

ஒரு நாட்டின் செல்வ வளம் கூற வரும்போது புலவர்கள் சற்று மிகையாகக் கூறுவதே மரபு. நெல்லை வீட்டு முற்றத்தில் காயவைத்துக் காவல் காக்கும்போது அந்நெல்லைக்

>>

வண்ணதாசன் குறுங்கவிதை

வண்ணதாசன் குறுங்கவிதை

குதித்துக் குதித்துப் பறித்த பூ
எட்டவில்லை.
இலையிடை மலர்ந்திருந்த
வேறொரு கண்காணாப் பூ
உதிர்ந்தது
குதிப்பின் அதிர்வடங்காத் தரையில்.

>>

எந்தப் பறவை எப்போது வாலாட்டும்/எம் டி முத்துக்குமாரசாமி

ஹலோகார்லோஸ் காஸ்டனாடாஉற்சாகமாக இருப்பதற்கும்மனமுடைந்து இருப்பதற்கும்ஒரே அளவு பிரயத்தனம்தான் தேவைஎன்றீரல்லாவா?ரஷ்ய- உக்ரெய்ன் போர்ஆரம்பித்த உடனேயேகொரொனோ போன இடம் தெரியவில்லைமருந்து வியாபாரத்தின் போதுவீடடைந்து லயம் தொலைந்ததுஇப்போதுஆயுத வியாபாரத்தின் போதுவெளி அடைந்து மனம் பிசகியதுபிரயத்தனம் ஏதுமில்லைகுளிர் நீர் பூவாளி அடியில்தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?எந்தப் பறவை …

>>