தோட்டக்காரன்.!/ஆர்க்கே.!
பூக்களில் கவனம் குவித்தேன்.
தோட்டச் செடிகளை எண்ணிப்பார்த்தேன்.
பிஞ்சு காய் கனி எல்லாவற்றிற்கும்
பூக்களில் கவனம் குவித்தேன்.
தோட்டச் செடிகளை எண்ணிப்பார்த்தேன்.
பிஞ்சு காய் கனி எல்லாவற்றிற்கும்
திருமந்திரம் – இடிகரை நிற்குமோ ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை.வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும் கரை.அது போல, நம் வாழ்வும்.ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் …
>>ஊறல் விறுவிறுத்து
பால் கட்டிக் கொண்டது
வலி தீர மண்ணில்
பீச்சி விட்டபடி அழுதாள்
பூமிக்குள்ளிருந்து
முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்
நானொரு நத்தை –
தயவுசெய்து
என்னை அவசரப்படுத்தாதீர்கள்,