3 சொடுக்குக் கதைகள்/அழகியசிங்கர்
மாலை சந்திப்பது என்று முடிவாயிற்று. இரண்டு நண்பர்கள். பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.
>>மாலை சந்திப்பது என்று முடிவாயிற்று. இரண்டு நண்பர்கள். பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.
>>நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
ஒடுங்கியமுகத்தில் ஒப்பனை
எடுபடவில்லை இராமனுக்கு.
அடுத்த வேளை
எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை
சிலர் பேசாமல் இருந்தால்
பேச விரும்பாத
வருத்தத்தில் இருக்கிறார்கள்
என்று பொருள்
ஒரு பேருரையில் எஸ்.ரா பகிர்ந்து கொண்ட அனுபவத்தின் உள்ளடக்கத்தை மொத்தமாக சிதைத்து ஆட்டோ டிரைவரை சாப்பிடக்கூட அனுமதிக்காமல்
>>வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன். எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் சும்மா …
>>அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்