இந்த உலகத்தில் உள்ள எவருமே விமர்சனத்திற்கோ, கிண்டலுக்கோ அப்பாற்பட்டவர்கள் இல்லை/ சுரேஷ் கண்ணன்

ஒரு பேருரையில் எஸ்.ரா பகிர்ந்து கொண்ட அனுபவத்தின் உள்ளடக்கத்தை மொத்தமாக சிதைத்து ஆட்டோ டிரைவரை சாப்பிடக்கூட அனுமதிக்காமல்

>>

நானும் நடேசன் பூங்காவும்/அழகியசிங்கர்

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன். எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் சும்மா …

>>

எஸ். சண்முகம் கவிதை

அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்

>>