சொடுக்குக் கதைகள் – இந்திரநீலன் சுரேஷ்
‘ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும்
சமாதானம் வெகு அவசியம்’ –
நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தவன் முன்
பறந்து வந்து வீழ்ந்தது ‘பாத்திரம்’..!
‘ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும்
சமாதானம் வெகு அவசியம்’ –
நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தவன் முன்
பறந்து வந்து வீழ்ந்தது ‘பாத்திரம்’..!
அந்த வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். ரம்மியமான சூழல்.
காற்று அடித்தது. சூரியன் மெல்ல மெல்ல உதித்துக் கொண்டிருந்தான்.
பீட்ரூட் இல்லையென்று காரட் நறுக்கிக்கொண்டிருந்தான். காரட், பீட்ரூட் நிறமானது. விரலில் கத்தி வெட்டு.
>>மகனுக்கு திருமணம் ஆகி மருமகள் வர மூவருமாக
ஸ்விக்கியில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
தலித்து மணம் புரிந்தார்கள்
>>பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையி
>>இரண்டு நாட்களாக தேடியும் காணாமல் போன உபரி
செல் போன் கிடைக்காத நிலையில் வேலைக்காரியிடம்
சாதாரணமாக எங்காவது எடுத்து வைத்தாளா என்று கேட்டு
விட்டு பிறகு பீரோவில் புடவைகளுக்கு இடையில்
நூல்களை அடுக்குவது பற்றி ம. நவீன் Navin Manogaran சுவாரஸ்யமான பதிவு ஒன்றினை அவருடைய பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் “நூல்களை அடுக்குதல் ஒருவகையில் மனதையும் அடுக்குவதுதான் “என்று ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் அவர் குறிப்பிட்டிருப்பது சரியே. நூல்கள் எவ்வாறு உங்கள் மனதில் அடுக்கப்பட்டுள்ள
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 79வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>