மதிப்பு-3/தி சோ வேணுகோபாலன்
ரண சிகிச்சை
பல பெற்ற
கிழச் செருப்பு:
கனத்த பை.
‘எறி’ என்றேன்.
ரண சிகிச்சை
பல பெற்ற
கிழச் செருப்பு:
கனத்த பை.
‘எறி’ என்றேன்.
நல்லது குறைவு
கெட்டது அதிகம்
அவள், அவனைப் பற்றி ..அவன் பெயர் என்ன என்கிறாள்.
பின் , அவன் எப்படிப்பட்டவன் என்கிறாள்.
அவன் இருக்குமிடம் எது என்கிறாள் அடுத்து…
அவளது தாய்..தந்தையை விடுத்து அவன் மீது பைத்தியமாய் ஆகிறாள்.
தட்டில் ரெண்டு இட்டலி வைத்தால்..
ஏதோ பசி தீரும்..
பீங்கான் தட்டில் சிலிகான் வைத்தால்
எவரின் பசிதீரும்?
சினிமாவிற்கும் அரசியலுக்கும், தமிழகத்தைப் பொறுத்தவரையில், நீண்ட காலத்திற்கு உறவு இருந்து வந்துள்ளது. பாரம்பரியமான உறவு என்று கூட கூறலாம்.
>>வீழ்த்த நினைக்கிறோம் என்பது
வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும்
அதற்குப் பெயரே
யுத்த தர்மம்
இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
>>டுக்க நினைத்தது கோடி கோடியாக சம்பாதித்து இ சி ஆர் சாலையில் அல்லது பெசன்ட் நகரில் வீடு வாங்க அல்ல….. அதில் வரும் லாபத்தை வைத்து சென்னையின் மையப்பகுதியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து பாரதி சொன்ன மாதிரி பிறநாட்டு அறிவுச் செல்வங்களை வல்லுநர்களை கொண்டு தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்… திருக்குறள் போன்ற நற்றமிழ் இலக்கியங்களை பிற மொழியில்
>>பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று இறைவன் பகட்டிலும் ஆடம்பரத்திலும் இருக்கமாட்டான் என்பதை ஒரு கதை வடிவில் உணர்த்துகிறது:
>>நிற்பவர்களைத் தவிர்க்கவியலாது
பேச மறுத்தாலும் கேட்பதை கைவிடாமல் தொடர்கின்றனர்
சலனப்பட்ட மனநிலையில்
சகுனம் பார்த்து நடப்பதில்
பலருக்கும் நிறைவுண்டு!
”ஊடாத பெண்” என்று
உன்னை
உலகறிய
கவிதைக் காரில்
பவனி வரவிட்டார்
‘மணி’!
கேரளத்தில் திரூர் என்று ஒரு ஊர். அங்கு ஆண்டுதோறும் நவீன மலையாளத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் எழுத்தச்சனுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவிற்கு என்னையும் தென் தமிழகத்திலிருந்து இன்னொரு எழுத்தாளரையும் அழைத்திரு
>>எழுத்தாளர் பாரதி மணி குறித்து கவிஞர், எழுத்தாளர் கடற்கரய் தனது முகநூல் பக்கத்தில் “நீதான் என்னெ எழுத்தாளனாக்குன” என்று பதிவிட்டிருப்பதாவது: “இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.
>>இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன்
>>சலீம் கெளஸ் – சந்தேகமே இல்லாமல் சினிமாவின் ஸ்டைலான வில்லன்களில் முதன்மையானவர்; முக்கியமானவர். ‘வெற்றி விழா’ திரைப்படத்தில், தனது கம்பீரமான குரலில், வித்தியாசமான மாடுலேஷன்களில், வெவ்வேறு முகபாவங்களில் கதாநாயகனின் பெயரை ‘ஸ்டீபன் ராஜ்’…‘ஸ்டீபன் ராஜ்’ என்று வசனம் பேசி நடிக்கும் போது …
>>சின்ன வயதில் எங்கோ பார்த்த
ரேடியம் சட்டைப் பொத்தான் போல
மினுங்கும் பூனைக் கண்கள் உடைய
கருத்த பெண்ணை ’ மேடை ஒன்றில்
பல மேதைகளின் மனைவியின் பெயர் கூட வெளியே தெரியாது. உ.வெ.சா வின் தொண்டும் அர்ப்பணிப்பும் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவருடயை ‘என் சரித்தம்’ நூலில் தன் அன்னையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன் மனைவிப்பற்றி ஒரு வரி கூட இல்லை. உ.வெ
>>காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராசப் பெருமாளும் நல்ல பெருமாளே! அவருடைய கருடசேவைத் திருவிழாவும் காண்பதற்குரிய நல்ல திருநாளே! ஆனால், அவர் இருந்த இடத்தில் சும்மா இராமல், அன்பருக்கன்றோ அருள் புரிகின்றார்? அதனால், அந்தோ ! அவரைக் கருடன் சுமந்து செல்கின்றது
>>ஒரு மயில் இத்தனை கனமான தோகையை விரும்பியா
சுமக்கிறது
அணில் வாலைப்போல் இருந்தால்
ஒரு கண் சற்றே மூடி
ஒரு கண் திறந்திருக்க
ஒற்றை பல் வரிசையுடன் சிரித்து
பரந்த நெற்றி பார்வை
நான் மதுரவாயில் போலிஸ் ஸ்டேசன்லேருந்து பேசறேங்க. உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கொஞ்சம் விசாரிக்கணும்.’
>>லமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 81வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்
>>அவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதி முடித்தேன். ஆனால் பார்வைத்திறன் குறைபாடு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எங்கும் கலங்கலான முகங்களையே கண்டேன். இரண்டாண்டுகளாக சரி செய்ய எடுத்த
>>நடைப்பயணம் தொடங்கி இரண்டு நாளாச்சு. முப்பது பேர்களுக்கு மேல் குடும்பம் குடும்பமாக குழந்தைளுடன் , மூட்டை முடிச்சுக்களுடன், ஆள் அரவமற்ற சாலைகளில் நெடுந்தூர நடைப்பயணம் மிகமிகக் கொடுமை. இதற்கெல்லாம் மூலகாரணம் கண்ணுக்குத்தெரியாத ஒரு நுண்கிருமி என்பதுதான் சோகம். பஞ்சம் பிழைக்க கிராமத்திலிருந்து …
>>பர் அமெரிக்காவைச் சேர்ந்த திரு மைக்கேல் அவர்கள். லீ லோஸோவிக் அவர்கள் மூலம் யோகியை அறிந்து, லீ அவர்களின் பணிக்காக இந்தியா வந்தவர்.
>>குதிரை வால் என்ற மோஸ்தர் அபத்த களஞ்சிய திரைப்படம்… இந்தப்படத்தின் முதல் டைட்டில் இப்படி வருகிறது…பிரம்மராஜன், நாகார்ஜூனன், கோணங்கி, ரமேஷ் பிரதேன் நண்பர்களுக்கு நன்றி. முகநூலில் அவ்வபோது மோஸ்தராக எழுதும் இளவட்டங்கள் உண்டு. பின் நவீனத்துவ கதை, கட்டுடைப்பு, மாய எதார்த்த …
>>கொடுக்கிறேன்… அதை தவறாமல் உங்க பொண்ணை சாப்பிடச்சொல்லிவிட்டு அப்புறமா டெஸ்ட் எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க” என்றார் டாக்டர்
>>நாற்புறத்திலும் ஆட்களில்லாத
அதிகாலைநேரம் எப்போதாவதுதான் வாய்க்கிறது
அதுவும் வெகுசில நிமிடங்களே
மஹாராஷ்டிராவின் தானேயில், காலை உணவு வழங்காத மருமகள் மீது, மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற் றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானேயின் ரபோடி பகுதியில் வசிப்ப வர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல், 76. இவரது 42 வயது மருமகள், நேற்று முன்தினம் காலை 11:30 மணி வரை அவருக்கு
>>முச்சந்தி நடுவில்
முனகாமல்
நெடுங்காலம்
பெரியவர்கள் ஏற்பாடு செய்தாலும் தனியே அவளைச் சந்தித்து தன் நாத்திக நிலைப்பாட்டைச் சொல்லத்தான். நீண்ட நேரமாகியும் வராததால் நிலை கொள்ளாது தவித்த அவன் மெதுவாக நிலை குலையத் தொடங்கினான்.
>>தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது
>>ணிற ஆடையை உடுத்து. வெண்ணிற அணிகலன்களை அணிந்து. வெண்தாமரைப்பூவில் வீற்றிருப்ப வளாகி
>>கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமேமுறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம்.சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது. 40 நாடகங்கள் எழுதினார்.நம் மரபுப்படிபல காணமற்போய் 18 …
>>அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள்
>>, சீக்கிரம் வெளியே வா. அடுத்த தெருவுக் கு ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். ரொம்ப சக்தி வாய்ந்த சாமியாராம். சொல்றதெல்லாம் அப்படியே பலிக்குமாம். எல்லோரும் அங்கேதான் படையெடுக்கறாங்க. சீக்கிரம் வா. நாமும் போலாம்”
>>என்னை இப்படி தெருவில் தேங்காய் சில்லைப் பொறுக்க வைத்து விட்டாயே! கடவுளே! நீ இல்லவே இல்லை!’ என்று முணுமுணுத்துக்கொண்டே கோவில் வாசலில் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்
>>கறுத்திருக்கும் வழியில்
கண் கூசும் எதிர் வாகனத்தின்
தலைவிளக்கு வெளிச்ச வெள்ளம்.
அயர்ந்துறங்கும் இரயில் பயண
லோஸோவிக் கவிதைத் தொகுதி முன்னுரையை யோகி திருமுன்பு வாசித்த போது, பாடல் வரிக்கேற்ப
நடந்தது என்ன ?
தேடிப் படித்தால், குழந்தையும் வெளி உலகத்திற்கு வந்தபிறகு புத்தகம் படிக்கத்
>>எழுதிக்கொள்வது. அப்பா பாலகுமாரன் எழுதிய “பயணிகள் கவனிக்கவும்” என்கிற நாவல் மிகவும் புகழ் பெற்ற நாவல் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 1993 வருடம் ஆனந்த விகடனில் தொடர்கதையாக
>>” நம்மள சுத்தி நடக்கிற நிறைய விஷயங்கள் நமக்கு புரியலன்னு அடிக்கடி சொல்வியே . வா! இந்தப் பெரியவரோட ஆன்மிக
சொற்பொழிவு போய்க் கேட்கலாம் “
சியோ-நி 千கவிதை
>>பிறந்தாலும் பிரிவினையையும் போது இந்தியாவில் தங்கியவர். காந்தி,நேருவுக்கு நெருக்கமான இந்துஸ்தானி உஸ்தாத். பெங்களூரில் ராமநவமியின் போது அவர்
>>அழகிய திருவானைக்காவில் தங்கியுள்ள என் தாயாகிய பெண் வடிவம் எடுத்த உமையம்மைக்கு.
>>போன ஆண்டு இதே உலகப் புத்தகத்தினம் அன்று ராகவன் காலனி 3வது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தேன்.இந்த முறை அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கு 3 அமெரிக்கன் நூலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கிருந்து பல புத்தகங்களை எடுத்துக்கொண்டு …
>>இந்திய தலித் இலக்கியத்தில் நாம்தியோ தசலை ஐ தவிர்க்கவே முடியாது. பாம்பே பாலியியல் தொழிலாளிகள் வாழும் சிவப்பு விளக்கு பகுதியான காமத்திப்புராவில் பிறந்து வளர்ந்தவர். பாலியியல் தொழிலாளிகள், ஓரின சேர்க்கையாளர்கள், தரகர்கள், குடிகாரர்கள், போக்கிரிகள், ரவுடிகள், திருநங்கைகள், கஞ்சா வியாபாரிகள், கடத்த
>>பண்பாட்டு மரபை உருவாக்கிக் கொள்கிறார்கள்.. வாழ்வியல் மதிப்பீடுகளும் உருவாகின்றன.. பங்காளி, மாமன் – மச்சான், கெடாவெட்டு, சகோதர –
>>னென்ன பேச்சு பேசி விட்டாள். சிறிய வாய் பேச்சாய் ஆரம்பித்து, வாக்குவாதமாய் வளர்ந்து, உள்ளே கிளம்பிய சூடு அவள் கன்னத்தில் இறங்கியது.
>>த்துக்கொள், சுவாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு வெளியில் கிளம்பு’ என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். கோவிலுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டான். ஒரு நாள் அதிசயமாகப் கோவிலுக்கு சென்ற அவனது செருப்பு தொலைந்து விட ‘பார் அதற்குத் தான்
>>சிவகாமிக்கு வயது அறுபது. கணவர் சங்கர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஒரே மகன் அருண் வங்கியில் மேலாளராக பணியில் இருக்கிறான். சிவகாமியின் தாயும் தந்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அவர்கள் இறந்த பிறகு அவளது அண்ணன் சிவகாமியைப் பார்க்க வருவதைக் குறைத்துக் கொண்டான்.
>>வித்தாரத் தமிழணங்கே! – நின்
வியத்தகுச் சொல்லழகை,
முத்தாகும் பொருளழகை…
மூத்த நின் மொழியழகை…
எத்துணைப் பிறப்பெடுத்தும்
பனைமரத் திடையே பகலவன் தோன்ற
பார்த்த நிலவுப் பெண்பயம் கொள்ள
பட்டு அவர்களாலேயே இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பகிரப்படுகின்றன.
மேலும் பாடம் நடத்தும்போது பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள்.உண்மையில் இவை போன்ற நிகழ்வுகள் தினம்தினம் பள்ளிகளில் நடந்துகொண்
மணிக்கொடியோ தீபமோ, சரஸ்வதியோ, சுபமங்களாவோ விற்றதில்லை. ஆனால் அவைபோன்ற பத்திரிகைகள் தான் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன.
>>தன்னறிவுதேடி இல்லறம் துறந்தபுத்தனுக்கு ஒருபோதிமரம்…
போதிமரங்கள் பல்லாயிரமுண்டு இன்று
அது குல தெய்வம்ல. திருவிழாக்கு பர்மிஷன் தந்தா என்னவாம் இப்போ? அந்த மாரியாத்தா இவனுக்கு நல்லா கூலி குடுக்கணும்” என்று
>>மின்வெட்டு நேரத்தில்
மொட்டைமாடிக்கு
அழைத்துச்செல்வாள் அம்மா…
அவள் அருகில்
படுப்பதற்குத் தான்…
எங்களுக்குள்
போட்டாப் போட்டி
பூவைப் பறித்து
இதழிதழாய் கிள்ளிப்போடுவது
என் தாத்தாவின் விசிட்டிங்க் கார்டில் அவர் பெயர் பிசுபாட்டி ஏ தொரைஸ்வாமி ஐயா என்றிருக்கும். அதென்ன பிசுபாட்டி?(Pisupati) தெலுகு மக்களுக்கு ‘இண்டிபேரு’ அதாவது வீட்டுப் பெயர் உண்டு. பிசுபாட்டி என்பது வீட்டுப்பெயர். சில சமயம் சொந்த ஊர்ப்பெயராகவும் இருக்கலாம். அதேபோல் தெலுகு …
>>புத்தகங்களும் மின்னிதழ்களும் இணைய இதழ்களும் சேரந்துகொண்டே இருக்கும்போது பழைய புத்கங்களை எங்கே மீள்வாசிப்பு செய்வது?. இவற்றையெல்லாம் யாருக்காவது கொடுத்து விடலாமென்றால் ஊரில்
>>அன்று பார்த்த அலை
தொலைவிலும் இல்லை
காலருகிலும் இல்லை
இடைப்பட்ட தூரத்தில்
முன்வளைந்து வருவதைப் பார்த்தேன்
எழுத்தாளர்கள் பொதுவாக பிறர்மேல் ஒவ்வாமை கொண்டவர்கள், தன்னை மையமாக்கியே எப்போதும் எண்ணுபவர்கள் என்பதனால் அது இயல்பானதே. நான் தனிமையை நாடுபவன், பெரும்பாலும் தனிமையில் இருப்பவன் என்றாலும் இன்னொரு பக்கம் செழுங்கிளை சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். அதன்பொருட்டு என்னால்
>>காலை ஆறு மணியாகியிருந்தது. இன்று ஆஃப்! நிம்மதியாகத் தூங்கலாம் என்ற நினைப்பில் மண் விழுந்தது. “நாழியாறது! இன்னும் எழுந்துக்கலயா?” என்று மாமியாரின் அதிகார அழைப்பு! என் விதியை நொந்துகொண்டே எழுந்தேன். சமையல் மற்றும் வீட்டு வேலைகள் முடிந்து அக்கடாவென்று அமர நினைத்தால், …
>>.’ எவ்வளவு பெரிய நடிகன் இவன், இவன் சிவனடியாராய் நடித்த படம் பார்த்து விட்டு வந்த ரசிகர் கூட்டம் எழுப்பிய ‘நமச்சிவாய’ கோஷம். ஆழ்வாராய் நடித்த படம் பார்த்து தியேட்டருக்குள்ளேயே ஒலித்த ‘ நமோ நாராயணா ‘ நாமம். என்ன ஆயிற்று
>>தெரிஞ்ச நாளிலிருந்து
அவன் சர்ச் போய் ஏசு சாமியை வேண்டிக்கொண்டது இல்லை. அவன் வீட்டில் பலர் வற்புறுத்தி அவனைத் திருத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்
என்னுடைய இத்தனை ஆண்டு கால புத்தக வாசிப்பில், இலக்கிய நுகர்வில், திரைப்படக் கலையில் எத்தனையோ ஆசான்களை, குருமார்களைப் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு மேதையிடமும் ஒருதுளியை மானசீகமாக கைவணங்கிப் பெற்றிருக்கிறேன். ‘என்தரோ மஹானுபாவுலு அன்தரிகீ வன்தனமுலு’ என்பதுதான் என் தீர்மானமான பாலிசி.
>>ஏன் பேசக்கூடாது? உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் பேசும் அலெக்ஸா பேசும் நான் பேசக் கூடாதா?
>>போல இருந்தது।
அன்று தன் நண்பனிடம் ‘உனக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்” என்றான்.
கிடைத்தது.
அருகிலிருந்த பெண்மணி, குழந்தையுடன் சாலையைக் கடக்கும் போது,
‘நில். ஆபத்து’ என்று நிறுத்தினான்
பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. இங்கு 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட மூதறிஞர் இராஜாஜி அவர்கள், ‘காந்தியடிகள் நம்மை விட்டு மறைந்து விட்டாலும் அவரது கொள்கைகளை
>>“எல்லாம் உங்களாலதான்! புள்ளைக்கு மட்டும் எதுனா ஆச்சுன்னா நா மனுஷியா இருக்க மாட்டேன் பாத்துக்கங்க” என்று கண்களில் கண்ணீருடன் தன் கணவணைப் பார்த்து கோபமாகச் சொன்னாள் ராகவி.
>>வீட்டிலிருந்து சென்று வரும் வகையில் மாற்றல் வாங்கிக் கொள்ள உத்தேசித்து இருந்தேன். அப்பொழுது ஒரு கிராம வங்கி கிளையின் மேலாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை அந்த வங்கிக்கு போஸ்டிங் வாங்கிக் கொள்ளும் வகையில் பல செய்திகளை ஈர்க்கும்படி சொன்னார்.
>>ஒரு விதத்தில் நாம் தினமும் சிறிது இறக்கிறோம்; தினமும் சிறிது பிறக்கிறோம். நம் உடலில் உள்ள செல்கள் தினம் லட்சக் கணக்கில் இறப்பதாகவும், அவற்றுக்குப் பதிலாக லட்சக் கணக்கான புதிய செல்கள் பிறப்பதாகவும்
>>நாத்திகம் பேசிக் கொண்டிருந்த சுந்தரத்தை மதுரை ஆடி வீதியில் அமர்த்தினான் சேகர். இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ‘பக்திச் செல்வி ‘ பார்வதியின் உரை .கும்பிடச்
>>டி.ஆர்.மகாலிங்கம் அவரது பணத்தை இழந்தபோது அவரைச் சூழ்ந்திருந்த அனைவருமே அவரை முற்றிலும் கைவிட்டதாகவும் கடுமையான நெருக்கடியில் வாடிய அவரை, கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படமே மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்ணதாசனே தயாரித்த அந்தப்படத்துக்கு டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் துணிந்து கதாநாயகனாக ஆக்கினார். அதை …
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 81வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு (22.04.2022).
>>” நட்ட கல்லும் பேசுமோ ” என்ற சித்தர் பாடலின் உள்ளர்த்தம் புரியாமலேயே அதை வைத்து நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த வடக்குத்தெரு வேணு, முனியசாமி கோயில் விழாத் தலைவன் ஆனது வேடிக்கைதான். தெக்குத்தெரு கருப்புசாமி திருவிழாவுக்கு எதிராக முனியசாமி விழாவை நடத்த , மதுரையில்
>>சரியான உணவு, சரியான உடற் பயிற்சி, ஓய்வு, தூக்கம், நல்ல மன ஆரோக்கியம்
என்று நம் உடலை நாம் தான் பார்த்துக்
கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும்
>>ஹரிதாஸ்கிரி சுவாமிகளை அவரது ஆத்மநண்பர் துக்காராம் என்பவர் ஒரு கார்த்திகை தீப நன்னாளில், திருவண்ணாமலை சென்றபோது,
>>தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படத்தில் வைத்தி என்ற நபர் சிக்கல் சண்முகம் என்ற நாதஸ்வர கலைஞனைப் பார்த்து கேட்கிற மாதிரியான ஒரு வசனம், “என்ன சண்முகம், துரை சொல்றது புரியலையா? மேனாட்டு சங்கீதத்தை உன்னோட நாதஸ்வரத்தில் வாசிக்க முடியுமா? வித்தை எப்படி, கர்நாடகத்தோட சரியா? இல்லை மேல்நாட்டு சங்கீதமும் வருமா?”
>>ஏழெட்டுப் பத்து இலக்கியக்காரர்களைத்
தான் க.நா.சு வால் ஒத்துக்கொள்ள முடிந்
தது.ஆர்.சண்முகசுந்தரத்தை ஓயாமல்
கொண்டாடினார்.நல்லஎழுத்தை அடிக்கடி உரத்துச் சொல்லவேண்டும். இன்றேல்
அப்பா ஜவுளி வியாபாரம் என்பதால் ஜவுளி கொள்முதலுக்கும் பணம் வசூல்செய்யவும் வட நாடுகளுக்கு செல்வது வழக்கம் .நான் ஆசிரியப் பணியை விட்டதுமே என் தந்தையிடம் ’’இனி நான் வடநாட்டுக்கு செல்கிறேன்’’ என்று சொல்லி விட்டேன்…அதன்படி புனே,
>>கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் முறிந்த மண வாழ்வு பற்றி சில நாட்களாக செய்தி அடிபடுகிறது. தினேஷ் தன் பால்யகால சிநேகிதி நிகிடா வை திருமணம் செய்தார். தினேஷும் மற்றொரு கிரிக்கெட் வீரர முரளி
>>காரணங்களுக்கு இடமற்ற பொழுதுஇரவையுணர்த்தி சிமிட்டும் நெடுஞ்சாலையின்தொடர் விளக்குகள் நீண்ட நேர நிசப்தத்தை அகற்றும்வேகவழித் தடத்தில் கணரக வாகனம் விரைந்து மறையஎஞ்சின் சத்தம்எப்பக்கமும் திரும்பிப் பார்க்காமல்மஞ்சள் கோட்டை கடக்கும் பழுப்புநிற நாய் தார்ச்சாலையின் நீட்சியை நோக்கி குரைத்துவிட்டுஅப்பக்கம் தள்ளி நிற்பதை பார்க்கையில்சிறுபொட்டாய் மின்னும் …
>>கந்தசாமிக்கு, அவன் பெயரை பிடிக்காது. அது அவன் கொள்ளுத் தாத்தா பெயர் என்பதால் அவரையும், அவருக்கு கடவுள் நேரில் வந்து அவருடன் தங்கியிருந்த கதைகளினால், கடவுளையும், பிடிக்காது. தன் பெயரை கான்ஸ் என்று சுருக்கி பீட்டர்விட்டுக் கொண்டிருந்தவனுக்கு தன்னை முற்போக்குவாதி என்று …
>>குடிசை ஓரத்தில் மண்ணடுப்பில் பூனை தூங்குகிறது. ஒடுக்கு விழுந்த கஞ்சிப் பாத்திரம் மூலையில் காய்ந்து கிடந்தது. தென்னங்குச்சிக்குத் துணி சுற்றியதைப் போல ஓரத்தில் சுருண்டு கிடந்தாள்
>>ப்பில் இடம் பெற்றுள்ள பதினோரு கட்டுரைகளில் வளைய வருபவர்கள் படைப்புத் துறையில் தலைசிறந்த கலைஞர்களாகத் தம்மை நிறுவிக் கொண்டவர்கள். பொது மனிதர்கள் கொண்டாடும் ஜனரஞ்சகத்தை உயர்த்திப் பிடிக்காதவர்களாக அவர்களது நடமா
>>என் தாத்தா வக்கீல் மற்றும் முற்போக்கு எண்ணமும் கொண்டவர் என்பதால் அந்த பெண்ணின் விதவை தாயாரும் தம்பியும், அவரை அழைத்து கொண்டு நியாயம் கேட்க சென்றனர்.
>>இப்பாடலில் உள்ள இகலுதல் என்பதற்கு மாறுபடுதல் அல்லது போட்டியிடுதல் என்று கொள்ளலாம்.
>>கும்பகர்ணன் இராவணனுக்கு இராகவனை வெல்ல முடியாதென்று அறிவுரை கூறுகிறான். இதுவரை இராவணன் தன் ஆற்றலால் செய்ய முடியாத செயல் என ஒன்று இல்லாமல் இருந்தவன்.
>>அடையாறு பிரபல பெருமாள் கோயில் எதிரில் பிரிண்டர் கடையில் தோழர் பாலு மும்முரமாக ஆண்டு பொது கூட்ட சுற்றறிக்கைகள் ப்ரூஃப் பார்த்துக்கொண்டிருந்தார்.
>>போகும் போது உன் வட்டில்களையும்
உன் தரையையும் சுத்தமாக
நக்கித் துடைத்துவிட்டு எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை
இருந்த சுவடே இல்லாமல்
சின்ன சீறா என்னும் நூலில் பனீஅகமது மரைக்காயர் கடலை ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். எப்படி என்றால் முத்தை பற்களாகவும் செந்தாமரை மொட்டுகளை மார்பகங்களாகவும் பாசிக் கொத்தை குழலாகவும்(முடி), கொடிகளை விரல்களாகவும், சங்கை
>>விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினைநகுவன அவர்நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் [76]
கோயிலுக்கு அவன் பெண்களையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு போகத் தொடங்கினான்.
ஆரம்பத்தில் அவன் அப்பா அம்மா. அவர்கள் காலமான பிறகு அவன் மனைவி,
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
ஆழ்நீருக்குள்
சில ஊர்களில் மூன்றாவது பெண் குழந்தைக்கு போதும் பெண் என்று பெயர் வைப்பார்கள். போதும் பெண் என்று பெயர் வைத்தால் நான்காவது குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
>>அன்புபொங்கும் போதெல்லாம் அழுகை வருகிறது…
>>