இனிக்கும் தமிழ் – 114/- டி வி ராதாகிருஷ்ணன்

பெண்கள் நளினமானவர்கள்
சூர்பனகை மட்டும் என்ன? அவளும் பெண்தானே!ஆனால் அவள் நளினம் எப்படிப்பட்டது?
கம்பனின் கற்பனை வளத்தைப் பாருங்கள்

>>

இலக்கிய இன்பம் 41 /கோவை எழிலன்

வெள்ளிவீதியார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர். அவர் பல அகத்திணைப் பாடல்கள் பாடி உள்ளார். அவர் தன் கணவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற போது அவன் பிறிவாற்றாமல் அவனைத் தேடிச்

>>

கம்பன் கவியமுதம்—41/வளவ. துரையன்

கோசல நாட்டு மக்கள் பின்பற்றிய வாழ்வு முறை இப்பாடலில் கூறப்படுகிறது.
அந்த நாட்டில் மக்கள் தாம் வாழவேண்டிய நல்ல வழியை விட்டு செல்ல மாட்டார்கள். மழைபெய்து வருகின்ற வெள்ளமே தன் வழியை விட்டுச் செல்லுமாம். அந்நாட்டின் பொருள்கள் யாவும் தம் அடையாளங்களை

>>

வண்ணதாசன் கவிதை

தவறுதலாக
அடுத்த தெரு வழியாக வந்தேன்.
அடுத்த தெருவில் நிறையக் காய்க்கும் ஒரு அயினிப் பலா இருந்தது.
இருவாச்சி பூத்து வெளிப்பக்கம்

>>