முதல் பல்! /சாந்தமூர்த்தி
தடவை போன் பண்றது? என்ன புடிங்கிக்கிட்டா
>>தடவை போன் பண்றது? என்ன புடிங்கிக்கிட்டா
>>பெண்கள் நளினமானவர்கள்
சூர்பனகை மட்டும் என்ன? அவளும் பெண்தானே!ஆனால் அவள் நளினம் எப்படிப்பட்டது?
கம்பனின் கற்பனை வளத்தைப் பாருங்கள்
வெள்ளிவீதியார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர். அவர் பல அகத்திணைப் பாடல்கள் பாடி உள்ளார். அவர் தன் கணவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற போது அவன் பிறிவாற்றாமல் அவனைத் தேடிச்
>>கோசல நாட்டு மக்கள் பின்பற்றிய வாழ்வு முறை இப்பாடலில் கூறப்படுகிறது.
அந்த நாட்டில் மக்கள் தாம் வாழவேண்டிய நல்ல வழியை விட்டு செல்ல மாட்டார்கள். மழைபெய்து வருகின்ற வெள்ளமே தன் வழியை விட்டுச் செல்லுமாம். அந்நாட்டின் பொருள்கள் யாவும் தம் அடையாளங்களை
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 29வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 19.03.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
>>முட்டைக்கு முடிதிருத்தும்
நாய்களுக்கு உண்ணி பறிக்கும்
வேலையைப் பார்த்தோமா
வேளைக்குண்டோமா
முள்ளம்பன்றியின் நட்பு போல எனக்கு அவனுடைய நட்பு
அதன் அதிகாரத்தை நிறுத்தி,
ஒரு நட்சத்திரத்தின் நட்பு, விலகி
தவறுதலாக
அடுத்த தெரு வழியாக வந்தேன்.
அடுத்த தெருவில் நிறையக் காய்க்கும் ஒரு அயினிப் பலா இருந்தது.
இருவாச்சி பூத்து வெளிப்பக்கம்
மாமரக்கிளையில் பெரிய பெரிய
கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கும்