இலக்கிய இன்பம் 4/கோவை எழிலன்

சின்ன சீறா என்னும் நூலில் பனீஅகமது மரைக்காயர் கடலை ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். எப்படி என்றால் முத்தை பற்களாகவும் செந்தாமரை மொட்டுகளை மார்பகங்களாகவும் பாசிக் கொத்தை குழலாகவும்(முடி), கொடிகளை விரல்களாகவும், சங்கை

>>

கம்பன் கவியமுதம்—43/வளவ. துரையன்

விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினைநகுவன அவர்நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் [76]

>>

Ms. போதும்பெண் B.Sc/ஜெய விசாலாட்சி.

சில ஊர்களில் மூன்றாவது பெண் குழந்தைக்கு போதும் பெண் என்று பெயர் வைப்பார்கள். போதும் பெண் என்று பெயர் வைத்தால் நான்காவது குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

>>

காப்பி/பா.ராகவன்

மனோஜ் பவனுக்குச் சென்றேன். மணி ஒன்பதரை இருக்கும். உள்ளே நுழைய முடிந்ததே தவிர அமர இருக்கை இல்லை. அவ்வளவு கூட்டம். பலர் காத்திருந்தார்கள். பெயரைக் கொடுத்துவிட்டு அப்படி அமருங்கள் என்று சிப்பந்தி சொன்னார். ஒரு காப்பிக்காகவெல்லாம் காத்திருக்க

>>

மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை/ அழகியசிங்கர்

மைலாப்பூர் என்ற இடத்தில் வந்து இறங்குகிறான் முத்துக் கருப்பன். தலைப்பில்தான் மைலாப்பூர் இருக்கிறதைத் தவிர அது எந்த இடம் என்று விவரிக்கவில்லை. மைலாப்பூரில் என்னன்ன இடங்கள் தட்டுப்படுமோ அவையெல்லாம் கதையில் விவரிக்கப் படுகின்றன.

>>

பாடல்பெற்ற தலங்களை வலம் வந்தோம் – உட்கார்ந்த இடத்திலிருந்தே/ஜெ.பாஸ்கரன்

கோயில்களுக்குச் சென்றிருந்தவர்கள், தனியாகப் பல திருத்தலங்களை தரிசித்தவர்கள் என ஒரு சிறிய, அறுபதைத் தாண்டியவர்களின் உரையாடலாய் அமைந்தது அந்தச்

>>