சங்கராம்ருதம் /உதயகுமார் 

செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.

>>

ஸ்ரீ நிஸர்கதத்தா மஹாராஜ்

பிறந்ததேதியைக் குறித்துக் கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெய

>>

தாஸ்தாயவஸ்கி/வாசுதேவன்

அசட்டுத்தனமானவன்.அவன் அசட்டுத் தனமாக் இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது என எழுதிச்செல்கிறார்….தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாகப் படுகையில் கருணையுணர்வு

>>