வரிசை/புஷ்பா விஸ்வநாத்
ரேஷன் கடை வாசலிலே
வரிசையில் உன் பின் நிக்கையிலே
கையிலிருந்த கதைப் புத்தகத்தை
கடனாய்ப்படிக்கக்கேட்ட உன்னை
பஸ்ஸுக்கு நின்ற
ரேஷன் கடை வாசலிலே
வரிசையில் உன் பின் நிக்கையிலே
கையிலிருந்த கதைப் புத்தகத்தை
கடனாய்ப்படிக்கக்கேட்ட உன்னை
பஸ்ஸுக்கு நின்ற
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 31வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 0204.2022
>>ஓர் உரை சிறப்பாக அமைய சிறந்த வழி அந்த உரையை பலமுறை திரும்பத்திரும்ப ஆற்றுவதுதான். பல பேச்சாளர்களின் முறை அதுவே. இங்கல்ல, உலகம் முழுக்க
>>செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.
>>பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாக முடியாது
பத்து
பிறந்ததேதியைக் குறித்துக் கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெய
>>அசட்டுத்தனமானவன்.அவன் அசட்டுத் தனமாக் இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது என எழுதிச்செல்கிறார்….தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாகப் படுகையில் கருணையுணர்வு
>>சிறுவர்களும் சிறுமிகளும்
கூடிக் கூடி பூனை உப்பிய வயிறோடு
ஒருக்களித்து படுத்து சீறுவதைப் பார்த்தார்கள்