சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக../உதயகுமார்
அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும்
>>அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும்
>>முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!
நாற்பது வயதில் மனைவியை இழந்து தனியாக இருக்கும் சிவராமனின் ஒரே செல்லப்பெண் லட்சுமி. அமெரிக்காவில் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியின் வைஸ்பிரசிடெண்ட்.
>>என் குழந்தையின்
மின்னல் கண்ணொளி தேடி வந்தேன்
தூக்கம் கண்ணைச் சுற்றக் கண்டேன்
மடிமீது போட்டுத் தட்டியே
தாலாட்டு பாடவும் செய்தேன்
முகிழ்தல் தலைப்பில்
எழுத வருவதில்லை
கவிதை என்றெண்ணி
ஒதுங்க நினைத்தேன்
அவன் காலையிலேயே கிளம்பி விடுவான். கையில் ஒரு நீளமான கம்பை வைத்திருப்பான். அவன் தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குறைத்துக் கொண்டு வரும். ஆனால் அவன் கிட்டே நெருங்காது. அவன் கையில் வைத்திருக்கும் கம்பைப் பார்த்துப் பயம்.
>>முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது. இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது. அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.
>>26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.
>>பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென
நிரம்பித் ததும்பும் ஒளிக்குள்
ஓடுங்கிய நிழலாய்
நிறைவேறா மனப்பொழுது தத்தளிப்பது
ஒவ்வொரு நாளும் வெளியரங்கவே