இளையராஜாவுக்கு இன்று(மே 30) சதாபிஷேக விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு
>>மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு
>>தமிழ் சினிமா இயக்குநர்கள் செய்யும் அபத்தங்களை வெளியில் நின்று நாம் ஜாலியாக கிண்டலடித்து விடுகிறோம். ஆனால் பாவம் அவர்கள் உள்ளே பல நடைமுறை இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
>>சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி
>>சீதாலெட்சுமியின் தந்தை ஹரிஹர அய்யர் பிரசித்தி பெற்ற ஹார்மோனிய வித்வான். சீதாலெட்சுமி சிறுமியாக இருக்கும்போது அவருடைய அப்பா மலேசியாவுக்குக் குடும்பத்தை
>>சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா;
விமர்சனம் என்ற துறையே தமிழில் முதன்முதலாக தொடங்கியது க.நா.சு. எழுத ஆரம்பித்த பிறகு தான். அவர் தன்னையும் விமர்சித்துக்கொண்டார். தன் சக எழுத்தாளர்களையும் விமர்சித்தார். விமர்சிக்கத் தொடங்கியதோடு சிறுகதை, நாவல், கவிதை மொழிபெயர்ப்பு என மற்ற வடிவங்களிலும் தொடர்ந்து செயல்பட்ட போதிலும், …
>>திடீரென நானாக எடுத்த முடிவு இது. ஏப்ரல் 15 வாக்கில் என்ன என்னவோ எண்ணங்கள், கேள்விகள். உடனே முடிவெடுத்து அதை பத்ரியிடம் சொன்னேன். என்னைவிட எனக்காக அதிகம் யோசித்தார். பின்பு விடை தந்தார்.
>>ஏன் இவ்வளவு கோபம் என்று சுராவிடம் கேட்ட போது அது பெரிய கதை. பிரமீள் கிருஷ்ணன் நம்பியோடு சண்டைபோட்டுவிட்டார் என்றார். நட்பாக பழகிய அத்தனை பேருடனும் பிரமீள்
>>நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு பொதுக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் அதுதான் இந்த உலகம் அமைதியோடு வாழ்ந்து சிறக்க உதவும் !
>>ஒருமுறை, நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘மய்யம்’ பத்திரிகையில் சரிகா அவர்களை விட்டு அப்பாவை ஒரு பேட்டி எடுக்கவைத்தேன். அது, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட பேட்டி. அப்போது ராசி அழகப்பன் போன்றோர் உடன் இருந்தனர். ‘நீங்கள் காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’’ என்ற …
>>போனபிறகு தோன்றுகிறது
போயிருக்க வேண்டாமோ என்று:
ஒளியின் தூசு
இறுக்கிக் கட்டிய ஆபரணமாக்குகிறது
எழுக எழுக
மகரந்தங்களின் தூசு
பொலிக பொலிக
கொடுத்து, “டாக்டரை இந்தப் புத்தகங்களையும் வாசிக்கச் சொல்லுங்கள் – இவை டாக்டருக்கு என் அன்புப் பரிசுகள்” என்று முகம் தெரியாத எனக்கு அனுப்பி வைத்தவர் திரு பாவை சந்திரன் அவர்கள்! என்ன புத்தகங்கள்
>>மாடுகளை வாயினால் அதட்டி எழுப்பும் ஒலியில் அடங்கி விடுமாம். அதாவது அந்த வாத்தியங்களின் ஓசையை உழவர்கள் ஒலி அடக்கிவிடும் எனில் மாடுகளின் பெருக்கமும், அவற்றை அதட்டும் உழவர்களின் கூட்டமும் அறியப்படும். அதனால் உழவுத்தொழில்
>>ஒரு பேருந்தில் நடக்கும் கதை இது. அப்பேருந்தில் பயணம் செய்யும் அரைமீசைப் பாதிரியார், மூட்டை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கிழவர்
>>லத்தில் வாழும் குரங்குகள் மீது விழுகின்றன. அவை கோபம் கொண்டு அங்கிருக்கும் தென்னை இளநீரை பறித்து அவர்கள் மீது திரும்ப வீசித் தாக்குகின்றன. இந்த அரிய காட்சியைத்
>>கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
அதனால், பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாத நிகழ்வுக்கு அந்தப் பெண்ணே குற்றவாளி என்பது போல் அவளை அந்த மூன்று நாட்கள்
>>வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் …
>>சோலைப் பசுங்கிளியே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இந்தப் பாடல்தான் அந்தாண்டுக்கான சிறந்த பாடலுக்கான மாநில அரசின் விருதினைப்
>>அவருக்கும் கல்கியைப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார். நான் இப்படித்
>>நேற்று சலூனுக்குப் போய்
>>விழிகள்
படம்பிடித்துவந்த
அதிகாலை
காட்சிகள்…
கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
சிவந்திருக்கும் காட்டு நிலம்” என இரு வன வருணனை வரிகள் இன்று எழுதினேன். எங்கே பார்த்தேன் இவற்றை என்று மறந்துவிட்டது. காலையிலிருந்து அலைக்கழிப்பாய் இருந்தது சற்று முன்புதான் கேரளத்தில் முன்னார்
>>ஒவ்வொரு நிகழ்வும், செய்தியும், கருத்தும் நம்மைப் பாதிக்கும். நாம் வாசிக்கும் ஒவ்வொரு நூலும் நம்மைப் பாதிக்கும். குளத்தில் வீசப் படும் கல்லின் அதிர்வு குளம் முழுவதும் உணரப் படுவது போல. சிறிதாகவோ பெரிதாகவோ. அரசியல் மட்டும் எப்படி
>>பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் அமிர்தம் சூர்யா ஒரு சிறப்பான பேச்சை வழங்கி உள்ளார். நான் அந்தக் கூட்டத்திற்கு தயாராகும்போது
>>இந்தக் கதைக்கு ஆதாரமான, மிக ஆதாரமான சம்பவம் ஒரு செப்டம்பர் மாத மழை நாளில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஒரு பிற்பகலில் நடந்தது.”
>>பாராட்டி எழுதுவதாக சொன்னதாக அறிந்தபோது, சூடாமணி சொன்னாராம். “இந்தப் (அனுதாபத்தை முன்னிறுத்திய)பாராட்டு என்னை வருத்துகிறது. இதை விட, அவர் என் எழுத்தை கடுமையாக
>>நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது, இந்தத் திரைப்படத்திற்காகத்தான். இதுவே முதல். இதுவே முடிவும் கூட. என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. (நோ.. நோ. நீங்கள் நினைப்பது மாதிரியான படமல்ல. அப்படி நினைத்தாலும் கூட ஒருவகையில் …
>>அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த தமிழக அரசின் திரு
வி.க.விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை நினைவு படுத்திக்கொள்ள முடிகிறதா?” 20 படிகள் இருக்கும்.
மாமி, தூக்கக் கலக்கத்துடன், “வாங்கோ, கொழந்தைகள் எல்லாம் வரல்லையா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்று விடுவார்.
>>டந்துகொண்டே இருக்கிறேன் நாளும் பொதுவழியில்;
முன்னால் நடந்தவர்கள் சிலரைக் காணவில்லை!
புதிது புதிதாக சிலரின்று நடக்கின்றனர்
பார்க்கும் இடமெல்லாம்
பிள்ளையார் மயம்
பிள்ளையாரை வாழ்த்துகிறேன்
மனமுருகிக் கும்புடுகிறேன்
நூறு என்பாமாலை
எழுதக் கைகொடுக்கட்டும்
என்பாய நமஹ நமஹ
கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை.
பெருந்தேவி கவிதையின் முக்கியமான
அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது. குதிரையைப் பற்றிய நிறைய கவிதைகள் அந்த நாவலின்
>>தாவரத்தை
தொட்டிகளில்
நட்டு வைத்தேன்
எப்பொழுதும் நடவாதது
இப்பொழுதும் நடவாது
கனவுகள்
கலவரமா
அன்றி
வசீகரமா
இன்று
ஏனோ வீட்டு
வாசலைப் பார்த்தேன்
எழுதியவர். சீனா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரலாறுகளையும் சாமிநாத சர்மா எழுதிருக்கிறார். “பிளட்டோவின் அரசியல்”, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்” ஆகிய நூல்களை அவர் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய ‘பர்மா வழி நடைப்பயணம்
>>(மொழிபெயர்ப்பு : சித்துராஜ் பொன்ராஜ்) நாம் இருவரும் தீவிரமாககாதலிப்போமாஎன்பதைத் தீர்மானிப்பது இந்த மாலை நேரத்தின்கையில்தான் இருந்தது. இருட்டியிருந்தது,அதனால் யாரும்எங்களைப் பார்க்கவில்லை. கிட்டத்தட்டஅவள் பக்கமாகச் சாய்ந்து, அவள் பக்கமாகக்கிட்டத்தட்டச் சாய்ந்துகொண்டே அவளிடம் ஒருகருணையுள்ள தந்தையின்குரலில் சொன்னேன்: “உணர்ச்சிகள் செங்குத்தானதொங்குபாறைகளைப்போல்ஆபத்தானவை, தயவு செய்துஇன்னும் கொஞ்ச …
>>வேம்பேனும் நன்று. 2
கலைவித்தை எப்போது எடுபடும்? தந்திரமாய் இரண்டுபேரைப் புகழவைக்க வேண்டும். விரல்களில் மோதிரம் போட்டிருக்க வேண்டும். நிழலில் பஞ்சுமெத்தையோ பட்டோ விரித்து
அரையிருளில் வானம்
அடிவருடும் காற்று
மெலிதான தூறல்.
ஐகூஸி என்று அமைத்து ராத்திரி நண்ப , நண்பிகளை அழைத்து ,கலக்கலாக பார்ட்டி வைத்து , கிழக்கு வெளுக்கும்
வரை குடித்துப் பாடியாடி , சந்தோஷம் என்கிற வஸ்துவைத்
2) ஜன்னல் திறக்கக் காத்திருந்து
உள் நுழைந்து
விளையாடும்
சூரியன்
தண்ணீர் கிளாஸில்
அடியில்
எஞ்சியிருக்கும்
நீரைத் தாகத்துடன் பருகிப் போகிறது.
இப்போது கேட்ட ஒலிதான்
மீண்டும் தொடர் ஒலியாய்ப் பெருகியோடி
எங்கும் கேட்கும்படியாக மடியாமல்
முதலொலியாய் உயிர்நீட்டிச் செல்வதை
மூடப்படுகின்றன. மெட்ரோ பணிகளால் அனைத்துச் சாலைகளும் ஒன்வே என்று சொல்லப்பட்டு, அது ஃபோர் வே, ஃபைவ் வே என்று புரிந்துகொள்ளப்பட்டு எல்லா திசைகளில் இருந்தும் வண்டி
>>உட்காரமாட்டேன். அதேபோல் இதுவரை புத்தகக் காட்சியில முதல் ஸ்டாலோ கடைசி ஸ்டாலோ வந்தது கிடையாது. ஆனால் இந்த முறை 594 என்ற
>>ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையைப் படித்தேன். இது ஒரு சிக்கலான கதை. அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.
இயல்பாகவே இவர் கதைகளில்
கலிங்கத்துப் பரணி – போர்களத்தில் யானைகள் கடலில் கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள்,நீரில் மிதந்து போகும். கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம் ஓடுகிறது.அதில் இறந்த யானைகள்அடித்துச் செல்லப் படுகின்றன. அது எப்படியிருக்கிறாதாம் தெரியுமா? .அந்த இரத்த …
>>பேருந்து திடீரென்று பட்டப்பகல் வெயிலில் ஒரு கிராமத்தில் நிற்கும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை டேவிடும் ரோஸியும். அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்து கிராமத்தில் இருக்கும் தங்கள் பெற்றோரை பார்ப்பதற்காக இந்த பஸ்சில் ஏறினார்கள். இது என்ன,? திடீரென்று இந்த …
>>போன்ற செந்தாமரை மலர்களில் மாமரங்கள் மாவிலையினூடே நெய் போன்ற மாங்கனிச் சாற்றைக் கொட்டிக் கொண்டிருப்பது மரங்களும் வேள்வி
>>உங்கள் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நேற்று ரத்னா ஸ்டோர் கடைக்கு நேர் எதிரே அந்த நோ பார்க்கிங் போர்டுக்குக்கீழே தன் ஹாண்ட்
>>கருத்து மோதல்கள் இருந்தன. அவர் பெண்களைப் பெரிதும் மதித்தவர். அதனாலேயே அவர்களைக் குறித்த அவர் எண்ணங்கள் சாதகமானவைதான் என்பது அவர் எண்ணம். ஆனால் ஆதரவு என்று நினைத்துக்கொண்டு
>>கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய ஒரு கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் வைத்திருந்தேன்.
>>வெளிப்படுகின்றன. வைக்கோல் மணமும், மத்தியான வெய்யிலின் உக்கிரமும், மாட்டு வண்டியின் ஓசையும், கிராமத்து தெரு புழுதியையும் இவரைப்போல் எழுத்தில் கொண்டுவந்தது எவரும் இல்லை. அப்பாவின் பள்ளிக்கூடம், சுவரொட்டிகள்,நீர்மை,யார் துணை
>>பாரத தேசம் ஞானிகளின் விளையாட்டுக் களம் ! இந்த தேசத்தை அவர்களே பாதுகாக்கிறார்கள் … இதை யாரும் பிளந்து விட முடியாது ! மெய்மையின்
>>நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான மறைந்த ந.முத்துசாமி அவர்களுக்கு இன்று பிறந்த நாள் என நடேஷ், வெளி ரங்கராஜன் ஆகியோர் பதிவுகளைப் படித்து அறிந்தேன். முத்துசாமியின் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’யும் சரி அவருடைய நாடகங்களும் சரி மீண்டும் மீண்டும் …
>>தன் நண்பர்களில் எவன் குடிக்கக் கடன் தருவான் என்று ஓரக்கண்ணால் பார்த்து, பல பொய்களைக் கூறிக் கடன் என்ற பெயரில் யாசிக்கும் இழிவான நிலைக்கு ஓர் எழுத்தாளரைத் தள்ளுவது, முதலில்
>>அதிகம்
மனிதனின் உடல்மொழியைக்
கூட அறிந்துகொள்ளும்
கட்டாயம் அடுத்த பிறவியில்
மனிதனாய் தான் பிறக்கும்
நொண்டி இங்கே
ஆண்களை மயக்க
பயன்படுத்தும் வெற்றிகரமான வித்தைகளை அந்த நகைகளின் வரிசைகள் கற்றிருந்தன.
எங்கோ சென்று வந்ததுபோல்
ஆகிவிட்டது வாழ்விடம்
என்வசமிருந்தாலும் கைகொள்ள முடியாமல் போனது
நினைவின் ஒரு பகுதி
தலையாய லட்சியமாக இருந்தால்
நான் ஒரு நாத்திகனாக……
நாட்டுப்பற்றவனாக
படிக்காத பாமரனாக
தண்ணீர்பிரச்னை தாராளம்
குழாயில் முக்காலும் வருவது காற்று மட்டும்.
தெரிந்தவர்
தெரியாதவர் எச்சரிக்கை விடுக்க
பணமென்றால்
ந. எண்ணையும்
தே. எண்ணையும்
கத்திரிக்காயும்
கல்யாண மண்டபமும்
மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு
>>கத்தியின் கைப்பிடியை ஆர்வத்தோடு பிடித்துக்கொள்கிறது. எதையும் செய்யாமல் சும்மா கிடக்கும் ஆற்றல் மிகுந்த கத்தியின் வெட்டும் பகுதி உறைக்குள் கஷ்டமில்லாமல்
>>கொஞ்சம் யோசித்த ஸ்ரீதர் , “ஹீரோவாக யாரை போடப் போகிறாய்?”என்று கேட்க …
முத்துராமன் கேரக்டருக்கு ஒரு இளம் ஹீரோவையும் , ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இன்னொரு இளம் ஹீரோவின் பெயரையும்
கோசம்பியின் தந்தை. சாகித்திய அகாதமெயில் காஸ்ரீஸ்ரீயின் நல்ல தமிழாக்கத்தில் கிடைக்கிறது. அது கிடைக்காத 90களில் என்னிடமிருந்ததை விடியல் சிவாவிடம் கொடுத்து வெளியிடச் சொன்னேன். (அரசு பதிப்பகம் என்பதால் பிரசுர பிரச்சனை இராது என்று) அவர்
>>எல்லோரும் சொன்னாலும்
அவரை
அப்படி நான் சொல்லேன்!
அத்தனையும்
அனுமதியின்றி
என் பார்வைக்கு
அமர்ந்து உரையாட
அப்புறம் காப்பிகுடி.. ஆனால் திருச்சி, குறிப்பாக ஸ்ரீரங்கம் மக்களுக்கு முதலில் “முரளி காப்பி குடி” அப்புறம் தான் எல்லா குடியும். வெறும் காபியை மட்டும் போட்டுத் தந்து கொண்டே இருக்கிறார்
>>இருக்கலாம்தான். ஆனால் உலகத்தில் எந்த ஆதி இலக்கியத்திலும் பொய் சிறிதும் கலவாத கதை இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியத்தை நிலைநிறுத்தத் தோன்றிய
>>நான் எழுதுவதற்கு முன் பலர் சொற்களை வைத்துக்கொண்டு
கவிதைகள்
எனக்கு திருமணம் நடந்தபோது அதில் சிவாஜியால் கலந்துகொள்ள முடியவில்லை.காரணம் அப்போது (1963) அவர் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன்
>>ஒரு நாட்டில் வறுமை என்பது இருந்தால்தான் அங்கு வறியவர் இருப்பார்கள். அவ்வறியவர்கள் பிறரிடம் சென்று யாசிப்பார்கள். கொடைத்தன்மை
>>போரில் அடிபட்டு இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.
>>பாருங்கள்.
1.கோவில்பட்டியில் மதியழகன் ஓட்டலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.மதியழகன் தி.மு.க.வில் முக்கிய புள்ளி.தினமும் கோவில்பட்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு காலையில்
தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மறைந்தபோது ‘விகடனி’ல் பணியாற்றிய நிருபர் ஒருவர் சின்னக்குத்தூசியைச் சந்தித்து, விஸ்வநாதன் குறித்த மேலதிக விபரங்களைக் கேட்டுக்கொண்டு போய் ஓர் அஞ்சலி கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்தவுடன் விபரங்களைப் பெற்றுப்போன நிருபர், ‘விகடன்’ அளித்த காசோலையுடன் வந்திருக்கிறார். “கட்டுரையை எழுதியது …
>>பாா்த்து நான் வியப்படைந்தேன். அதில் இருந்த ஒருவன் என் பள்ளித் தோழன். அவனுடைய பிள்ளை, பெண் இருவருமே அயல் நாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாா்கள். எப்போதாவது
>>ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
>>உன் நேசமாக ,
இந்த பூமியின்
வீதிகளில் பயணிக்கும்
உனது கால்களின் பாதமாக இருப்பேன்.
உன் இரத்தத்தின் வெம்மையாக,
நீ அஞ்சும்போது
உனக்கு ஆறுதலாக
நளவெண்பாவில் தமயந்தியைத் தன் நாட்டிற்கு அழைத்து வரும் நளன் வழியில் பல காட்சிகளை அவளுக்குக் காட்டுகிறான். அதில் ஒன்று இன்று
>>செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இந்த வினைச்சொல்லானது முற்று பெற்றது, முற்று பெறாதது என்று இருவகைப்படும். அதாவது, வினைமுற்று, எச்சவினை
>>மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. என்னைப் பொறுத்தவரையில் இயற்கையின் எழில், மற்றும் சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு ஆகியவை
>>மலரில் எண்பதுகளின் தமிழ் சினிமா பற்றி ஒரு கட்டுரை வேண்டும். நாளை மாலைக்குள். அது மட்டும் இல்லை. லௌகீகமான உதவியும் செய்ய வேண்டும். என் அக்காள் மகனுக்கு உங்கள் நண்பரிடம் சொல்லி ஒரு
>>முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை
விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது
விவேக்கிற்கு நெடு நாட்களாக ஆசை எப்படியாவது அப்பாவின் துப்பாக்கியை எடுத்துப் பார்ப்பது என்று. அது ஒன்றும் ஏ கே 47 துப்பாக்கி அல்ல, காட்டில் விலங்குகளை வேட்டையாடும் நாட்டுத் துப்பாக்கி.
>>இரைத்து விட்டத்
தானியத்தை
கொத்திப் பறக்கும் வேளையில்
என்னையும் அழைத்துக்கொண்டு
பறக்கிறது அப்பறவை…
வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள் நுழைவதாக இல்லை. ஆனாலும் எனக்குப் பேச நிறைய இருக்கிறது.
>>எழுத்தாளர் சுஜாதா எழுத்தை என் அண்ணன்கள் மூலம் எட்டு வயதில் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க, வாசிக்க விருப்பமும் ஆச்சரியமும் கூடி கொண்டே தான் போனது. ஒவ்வொரு காலத்திலும் பால குமாரன், பிரபஞ்சன், தி.ஜா என favourite எழுத்தாளர்கள் மாறி கொண்டே இருந்தனர். …
>>தொன்மங்களுக்கு இணையாக மேற்கத்திய உலகில் பாதிப்பைச் செலுத்துபவை அவை. பல திரைப்படங்கள் இதை வைத்து வந்துள்ளன. அதன் பண்டைய வரலாறும் கூட சுவாரஸ்யமானது. எனவே வைக்கிங் (2013-20) நீண்ட சீரியல் தொடர்
>>ஆண்டவனால்கூடத் திருத்த முடியாது என்று அடித்துச் சொல்லலாம். அந்தத் தொடர்கதைக்கான அறிவிப்பை விகடன் ஆசிரியர் அவர்கள் மவுன்ட்ரோட்டில் ஒரு சினிமா பேனர் அளவுக்குப் பெரியதாக, பிரமாண்டமாக சர்ச் பார்க் கான்வென்ட்
>>எலுமிச்சை தோப்பு.
என் கனவின்
ஒரு கணம்.
இங்கிதம் இல்லாதவன் என மூவரும் கல்வித் தெப்பம் ஏறாமல் வாழ்க்கையை நீந்திக் கடக்க துன்புறுவர்
>>திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்பதி சமேதராக இதற்கெனவே காஞ்சிக்கு வந்தார்கள். அவர்களோடு நானும் தரிசனம் பெற்றேன். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
>>அணிந்து கொண்டிருந்தார்களாம். மரக்கலங்கள் வணிகம் மூலம் பருத்த இரத்தினங்களையும், பொன்னையும் சொரிந்தனவாம். பாதைகள் என்பதற்குச் செல்லும் வழி என்று கொண்டு அவ்வழிகளில் எடுப்பார் யாரும்
>>ஊழியர் நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு 15 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருக்க நேர்ந்தது.பெயர்தான் சிறைத் தண்டனையே தவிர ஒப்பீட்டளவில்
>>எல்லா வண்ணங்களுமே வெண்மைபூசித் தெரிந்தபிறகு அவள் முகத்தை நான் எங்ஙனம் தீட்ட…?
>>அறையில் வையுங்கள்
காட்டின் பாடல் அதில் கேட்கும்