கம்பனைக் காண்போம்—47/வளவ. துரையன்

மாடுகளை வாயினால் அதட்டி எழுப்பும் ஒலியில் அடங்கி விடுமாம். அதாவது அந்த வாத்தியங்களின் ஓசையை உழவர்கள் ஒலி அடக்கிவிடும் எனில் மாடுகளின் பெருக்கமும், அவற்றை அதட்டும் உழவர்களின் கூட்டமும் அறியப்படும். அதனால் உழவுத்தொழில்

>>

புதுமைப்பித்தனின் ”சாளரம்” வளவ. துரையன்

ஒரு பேருந்தில் நடக்கும் கதை இது. அப்பேருந்தில் பயணம் செய்யும் அரைமீசைப் பாதிரியார், மூட்டை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கிழவர்

>>

இலக்கிய இன்பம் 47/கோவை எழிலன்

லத்தில் வாழும் குரங்குகள் மீது விழுகின்றன. அவை கோபம் கொண்டு அங்கிருக்கும் தென்னை இளநீரை பறித்து அவர்கள் மீது திரும்ப வீசித் தாக்குகின்றன. இந்த அரிய காட்சியைத்

>>

அற்ப விஷயம் மின்நூலில் இருந்து/இரா.முருகன்

வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் …

>>

கவிஞர் பிறைசூடன் குறிப்பு

சோலைப் பசுங்கிளியே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இந்தப் பாடல்தான் அந்தாண்டுக்கான சிறந்த பாடலுக்கான மாநில அரசின் விருதினைப்

>>