இனிக்கும் தமிழ்- 130/                 – டி வி ராதாகிருஷ்ணன் 

கலிங்கத்துப் பரணி – போர்களத்தில் யானைகள் கடலில் கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள்,நீரில் மிதந்து போகும். கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம் ஓடுகிறது.அதில் இறந்த யானைகள்அடித்துச் செல்லப் படுகின்றன. அது எப்படியிருக்கிறாதாம் தெரியுமா? .அந்த இரத்த …

>>

உறவுகள் (பேருந்து படக் கதை)/பி.ஆர்.கிரிஜா

   பேருந்து திடீரென்று பட்டப்பகல் வெயிலில் ஒரு கிராமத்தில் நிற்கும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை டேவிடும் ரோஸியும். அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்து கிராமத்தில் இருக்கும் தங்கள் பெற்றோரை பார்ப்பதற்காக இந்த பஸ்சில் ஏறினார்கள்.     இது என்ன,?  திடீரென்று இந்த …

>>

மீண்டும் ”கடி”தக்கதை தவற விட்ட பர்ஸ்/ஜெயராமன் ரகுநாதன்

உங்கள் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நேற்று ரத்னா ஸ்டோர் கடைக்கு நேர் எதிரே அந்த நோ பார்க்கிங் போர்டுக்குக்கீழே தன் ஹாண்ட்

>>

மீள் பதிவு. இன்னும் எதுவும் அதிகம் மாறாததால்/அம்பை

கருத்து மோதல்கள் இருந்தன. அவர் பெண்களைப் பெரிதும் மதித்தவர். அதனாலேயே அவர்களைக் குறித்த அவர் எண்ணங்கள் சாதகமானவைதான் என்பது அவர் எண்ணம். ஆனால் ஆதரவு என்று நினைத்துக்கொண்டு

>>

யார்னு_தெரியாமலேயே/நாகேஷின் திரைப்பயணம்

கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய ஒரு கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் வைத்திருந்தேன்.

>>

ந.முத்துசாமி/வாசுதேவன்

வெளிப்படுகின்றன. வைக்கோல் மணமும், மத்தியான வெய்யிலின் உக்கிரமும், மாட்டு வண்டியின் ஓசையும், கிராமத்து தெரு புழுதியையும் இவரைப்போல் எழுத்தில் கொண்டுவந்தது எவரும் இல்லை. அப்பாவின் பள்ளிக்கூடம், சுவரொட்டிகள்,நீர்மை,யார் துணை

>>

அமிர்த தாரை – யோகி!/விசிறி சங்கர்

பாரத தேசம் ஞானிகளின் விளையாட்டுக் களம் ! இந்த தேசத்தை அவர்களே பாதுகாக்கிறார்கள் … இதை யாரும் பிளந்து விட முடியாது ! மெய்மையின்

>>

ந.முத்துசாமி குறித்து எம்.டி.முத்துக்குமாரசாமி

நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான மறைந்த ந.முத்துசாமி அவர்களுக்கு இன்று பிறந்த நாள் என நடேஷ், வெளி ரங்கராஜன் ஆகியோர் பதிவுகளைப் படித்து அறிந்தேன். முத்துசாமியின் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’யும் சரி அவருடைய நாடகங்களும் சரி மீண்டும் மீண்டும் …

>>