இனிக்கும் தமிழ்- 130/ – டி வி ராதாகிருஷ்ணன் 
கலிங்கத்துப் பரணி – போர்களத்தில் யானைகள் கடலில் கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள்,நீரில் மிதந்து போகும். கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம் ஓடுகிறது.அதில் இறந்த யானைகள்அடித்துச் செல்லப் படுகின்றன. அது எப்படியிருக்கிறாதாம் தெரியுமா? .அந்த இரத்த …
>>