அரூ இதழ் பேட்டியில் எஸ் ராமகிருஷ்ணன்

இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு. பிறகு வாசிப்பேன். மாலை நடைப்பயிற்சி செல்வேன். காலையில் யோகா செய்வேன். இரவில் ஓர் அயல்நாட்டுத் திரைப்படம் பார்ப்பேன்.

>>

வல்லிக்கண்ணனைப் பார்த்தேன்/சிறகு ரவிச்சந்திரன்

தெருக் கோடியில் வாரிய குடியிருப்பு மாடியில்.
அழைப்பு மணி எல்லாம் இருந்ததாக ஞாபகமில்லை.. கதவைத் தட்டியதாகத்தான் ஞாபகம்

>>

கவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது/அழகியசிங்கர்

1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது. அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் …

>>

இன்று ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 127 வது பிறந்த தினம்!/வாசுதேவன்

பல தத்துவ மேதைகள் மேற்கில் தாக்கம் செலுத்தினார்கள். மகரிஷி,ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஜேகே முக்கியமானவர். தனித்துவமானவர். நிறுவனம்/சீடர்களை உதறித்தள்ளியவர். பட்டங்கள்/அரியணைகளை உதாசீதனப்படுத்தியவர்.(யு.ஜி-ம் இவரைப்போல் வாழ்ந்தார்).. அன்னிபெசண்ட் அம்மையார் அவரை

>>