மழைக் காலம்/நாகேந்திர பாரதி
சகட்டு மேனிக்குச் சாத்தும் மழை
சன்னல் ஓரம் மின்னல் இடி
சகட்டு மேனிக்குச் சாத்தும் மழை
சன்னல் ஓரம் மின்னல் இடி
பென்சில் என்னை உபயோகி என்றது.
பேனா
டூவிலர் ஒன்று விரைந்து செல்கிறது
ஒரு நாய் குறுக்கே ஓடுகிறது
இருபது ஆண்டுகளாகத் தினமும்
எதிர்ப்படும் கிழவர் கடந்து போகிறார்
ஒருவர் தோளில் மூட்டை சுமந்து வருகிறார்
ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் ‘கெண்டைமீன்,கெண்டைமீன்’ என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.
>>