மஹா பெரியவாளின் திட வைராக்யம் கட்டுரையாளர் /மாலதி நாராயணன்

வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

>>

ஓவியர் ஆதிமூலம்/ஆபிதீன் பக்கங்கள்

என்னுடைய நேரம் முழுக்க எனக்கும் என் படைப்புகளுகும் என்கிற சுதந்திர உணர்வை அனுபவித்தேன். வந்ததும் நிறைய ஓவியங்கள். வருஷத்திற்கு அறுபது ஓவியங்களுக்கு மேல் வரைந்தேன். கண்காட்சிகளுக்கும்

>>

பிறை/ப.மதியழகன்

ஆயுளில் கால்பகுதியை
தூங்கித்தானே கழிக்கிறோம்
நாமெல்லோரும்
பணிஓய்வு பெற்றுவிட்டால்
வேதாளம் தோளில் அமர்ந்துகொள்கிறது
அன்றாடம் அசைபோட

>>

என் 16 வயதில்/பாலகுமாரன்

அந்தக் கோயிலின் விமானத்தில் ஒரு நூல் பிசகினாலும் கோணலாகியிருக்கும். கல்லில் ஒரு நூலிழைகூட பிசகாமல் செதுக்கியிருக்கிற அந்த நித்ய விநோத பெருந்தச்சனை, குஞ்சரமல்லனை

>>

கலைஞரின் சமயோஜித புத்தி பற்றி?/வைரமுத்து

நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர் பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது

>>