யார்?/இலத்தூர் கி.சங்கரநாராயணன்.
பாலை வனத்தினிலும் பாறை நிலத்தினிலும் பாதுகாத்து நீரைப் பரிசளிப்பவர் யார்?
>>பாலை வனத்தினிலும் பாறை நிலத்தினிலும் பாதுகாத்து நீரைப் பரிசளிப்பவர் யார்?
>>தொடர் வண்டி தாண்டிச் செல்கிறது
என் ஊரையும் உங்கள் ஊரையும்,
தகித்துக் குளிர்கிற
தண்டவாளங்களை
என் ஊரில் இருந்து நானும்
ஏற்கனவே, பாவண்ணன் இப்படி வெங்கட் சுவாமிநாதனுடன் நிகழ்த்திய சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்பான தொகுப்பு ஒன்றை சந்தியா பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார்.
>>என்னுடைய கண் புரையின் பெயர்.Black total cataract. இடது கண்ணில். இந்த அறுவை சிகிச்சை ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.
>>சிறுவயதில் நூலகங்களில் என்சைக்ளோபீடியா பார்த்து மலைத்து நின்ற காலம் உண்டு. அதை வாங்கவேண்டும் என்ற வேட்கை தணியவே இல்லை. பிரிட்டானியா என்சைக்ளோபீடியா விலை அதிகம். எட்டா கனி. 90 களில் இணையம் அறிமுகமானவுடன் கையடக்கமாக சிடி ராமில் வெளியிட்டார்கள். அதுவே அப்போது …
>>புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.
ஒரு புத்தகம் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் மா.அரங்கநாதன் குறித்து எஸ்.சண்முகம் எழுதிய புத்தகம்.
சாகித்திய அகாதெமி சிறந்த முறையில் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு
றைவாகப் பேசு
மெதுவாகப் பேசு
என் இறப்புச் செய்தியைச் சொல்லி
எனக்கே குறுஞ்செய்தி வந்தது
அனுப்பியவரை அழைத்தேன்