இளையராஜாவுக்கு இன்று(மே 30) சதாபிஷேக விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு
>>மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு
>>தமிழ் சினிமா இயக்குநர்கள் செய்யும் அபத்தங்களை வெளியில் நின்று நாம் ஜாலியாக கிண்டலடித்து விடுகிறோம். ஆனால் பாவம் அவர்கள் உள்ளே பல நடைமுறை இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
>>சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி
>>சீதாலெட்சுமியின் தந்தை ஹரிஹர அய்யர் பிரசித்தி பெற்ற ஹார்மோனிய வித்வான். சீதாலெட்சுமி சிறுமியாக இருக்கும்போது அவருடைய அப்பா மலேசியாவுக்குக் குடும்பத்தை
>>சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா;
விமர்சனம் என்ற துறையே தமிழில் முதன்முதலாக தொடங்கியது க.நா.சு. எழுத ஆரம்பித்த பிறகு தான். அவர் தன்னையும் விமர்சித்துக்கொண்டார். தன் சக எழுத்தாளர்களையும் விமர்சித்தார். விமர்சிக்கத் தொடங்கியதோடு சிறுகதை, நாவல், கவிதை மொழிபெயர்ப்பு என மற்ற வடிவங்களிலும் தொடர்ந்து செயல்பட்ட போதிலும், …
>>திடீரென நானாக எடுத்த முடிவு இது. ஏப்ரல் 15 வாக்கில் என்ன என்னவோ எண்ணங்கள், கேள்விகள். உடனே முடிவெடுத்து அதை பத்ரியிடம் சொன்னேன். என்னைவிட எனக்காக அதிகம் யோசித்தார். பின்பு விடை தந்தார்.
>>ஏன் இவ்வளவு கோபம் என்று சுராவிடம் கேட்ட போது அது பெரிய கதை. பிரமீள் கிருஷ்ணன் நம்பியோடு சண்டைபோட்டுவிட்டார் என்றார். நட்பாக பழகிய அத்தனை பேருடனும் பிரமீள்
>>நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு பொதுக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் அதுதான் இந்த உலகம் அமைதியோடு வாழ்ந்து சிறக்க உதவும் !
>>ஒருமுறை, நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘மய்யம்’ பத்திரிகையில் சரிகா அவர்களை விட்டு அப்பாவை ஒரு பேட்டி எடுக்கவைத்தேன். அது, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட பேட்டி. அப்போது ராசி அழகப்பன் போன்றோர் உடன் இருந்தனர். ‘நீங்கள் காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’’ என்ற …
>>போனபிறகு தோன்றுகிறது
போயிருக்க வேண்டாமோ என்று:
ஒளியின் தூசு
இறுக்கிக் கட்டிய ஆபரணமாக்குகிறது
எழுக எழுக
மகரந்தங்களின் தூசு
பொலிக பொலிக
கொடுத்து, “டாக்டரை இந்தப் புத்தகங்களையும் வாசிக்கச் சொல்லுங்கள் – இவை டாக்டருக்கு என் அன்புப் பரிசுகள்” என்று முகம் தெரியாத எனக்கு அனுப்பி வைத்தவர் திரு பாவை சந்திரன் அவர்கள்! என்ன புத்தகங்கள்
>>