ஔவையாரின் இரு பாடல்கள்/வளவ துரையன்

வேம்பேனும் நன்று. 2
கலைவித்தை எப்போது எடுபடும்? தந்திரமாய் இரண்டுபேரைப் புகழவைக்க வேண்டும். விரல்களில் மோதிரம் போட்டிருக்க வேண்டும். நிழலில் பஞ்சுமெத்தையோ பட்டோ விரித்து

>>

சுஜாதாவின் “ஓரிரு எண்ணங்களில்” இருந்து /சுஜாதா கூறுகிறார்

ஐகூஸி என்று அமைத்து ராத்திரி நண்ப , நண்பிகளை அழைத்து ,கலக்கலாக பார்ட்டி வைத்து , கிழக்கு வெளுக்கும்
வரை குடித்துப் பாடியாடி , சந்தோஷம் என்கிற வஸ்துவைத்

>>

“சில பார்வைகள்”/ஜான்னவி

2) ஜன்னல் திறக்கக் காத்திருந்து
உள் நுழைந்து
விளையாடும்
சூரியன்
தண்ணீர் கிளாஸில்
அடியில்
எஞ்சியிருக்கும்
நீரைத் தாகத்துடன் பருகிப் போகிறது.

>>

மெட்ராஸ் பேப்பர் பற்றி தகவல் – பா.ராகவன்

மூடப்படுகின்றன. மெட்ரோ பணிகளால் அனைத்துச் சாலைகளும் ஒன்வே என்று சொல்லப்பட்டு, அது ஃபோர் வே, ஃபைவ் வே என்று புரிந்துகொள்ளப்பட்டு எல்லா திசைகளில் இருந்தும் வண்டி

>>

ஒரு கதை ஒரு கருத்து/அழகியசிங்கர்

ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையைப் படித்தேன். இது ஒரு சிக்கலான கதை. அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.
இயல்பாகவே இவர் கதைகளில்

>>