நாளையும்/அதங்கோடு அனிஷ்குமார்
இவர்போல்
இன்னொருவர்
இல்லையென்பார்
இவர்போல்
இன்னொருவர்
இல்லையென்பார்
கெட்டது செய்தால் கேடு விளையும் என்று
நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
கெட்டது செய்தவனுக்கு எங்கே கேடு வருகிறது?
கோவில்பட்டி ராமையா பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். திருக்குறள் ராமையா என்றும் சொல்வார்கள். ‘பதின் கவனகர்’ என்று பெயர் பெற்றவர். அதாவது ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயலாற்றத் தக்கவர்.
>>விழிகளுக்கு விருந்தாய்
முலைகளை அருந்திக் கொண்டிருந்தீர்கள்..
உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று. மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று. நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன்
>>