கம்பனைக் காண்போம் 46 /வளவ. துரையன்

ஒரு நாட்டில் வறுமை என்பது இருந்தால்தான் அங்கு வறியவர் இருப்பார்கள். அவ்வறியவர்கள் பிறரிடம் சென்று யாசிப்பார்கள். கொடைத்தன்மை

>>

நாம் நமக்கு தெரியாமலேயே …/சோ.தர்மன்

பாருங்கள்.
1.கோவில்பட்டியில் மதியழகன் ஓட்டலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.மதியழகன் தி.மு.க.வில் முக்கிய புள்ளி.தினமும் கோவில்பட்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு காலையில்

>>

இன்று சின்னக்குத்தூசி நினைவு நாள் /பாண்டியன் சுந்தரம் பதிவு

தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மறைந்தபோது ‘விகடனி’ல் பணியாற்றிய நிருபர் ஒருவர் சின்னக்குத்தூசியைச் சந்தித்து, விஸ்வநாதன் குறித்த மேலதிக விபரங்களைக் கேட்டுக்கொண்டு போய் ஓர் அஞ்சலி கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்தவுடன் விபரங்களைப் பெற்றுப்போன நிருபர், ‘விகடன்’ அளித்த காசோலையுடன் வந்திருக்கிறார். “கட்டுரையை எழுதியது …

>>

முதியோர் இல்லம் /வாதூலன்

பாா்த்து நான் வியப்படைந்தேன். அதில் இருந்த ஒருவன் என் பள்ளித் தோழன். அவனுடைய பிள்ளை, பெண் இருவருமே அயல் நாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாா்கள். எப்போதாவது

>>

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து….

ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

>>

ஃப்ரிடா காலோ கவிதை

உன் நேசமாக ,
இந்த பூமியின்
வீதிகளில் பயணிக்கும்
உனது கால்களின் பாதமாக இருப்பேன்.
உன் இரத்தத்தின் வெம்மையாக,
நீ அஞ்சும்போது
உனக்கு ஆறுதலாக

>>