இன்றும் பாலகுமாரன் தான்…./ஜெயராமன் ரகுநாதன்

ஒரு லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு ஒரு அகலப்பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதைச்சுண்டக்கய்ச்சவும். தனியே அரைகிலோ சர்க்கரை எடுத்து கம்பிப்பாகாய்ச்செய்து, இன்னொரு முப்பது கிரம் அளவு சர்க்கரையோடு ஐந்து கிராம் குங்குமப்பூ கலந்துகொள்ளவும். இந்த குங்குமப்பூ சர்ர்கரையை ஏற்கனவே செய்த சர்க்கரைப்பாகில் சேர்த்து …

>>

மூன்று ஸ்பானிய கவிதைகள்/ஃபெடரிக்கோ கார்சியா லோர்கா

சித்துராஜ் பொன்ராஜ் (ஸ்பானிய நவீனக் கவிதைகளில் தனித்துவமிக்க மீயதார்த்தப் படிமங்களைக் கொண்டு வந்தவர். கீழே உள்ள கவிதைகளை மீயதார்த்த ஓவியங்களாகக் கற்பனை செய்து பாருங்கள். எனது மொழிபெயர்ப்பு) ஸ்பிங்க்ஸ் நேரம் சபிக்கப்ப்ட்ட நட்சத்திரங்கள்உனது தோட்டத்தில்வளர்கின்றன. வளைந்த உன் கொம்புகளின்அடியில்தான்நாம் பிறந்து சாகிறோம். …

>>

நடிகை ஸ்ரீதேவி பற்றி இணையத்தில்

இல்லை. அந்த காலப் படங்களில் ஒரு வெள்ளை கலரில் மூக்குத்தி அணிந்திருப்பார் ஸ்ரீதேவி. அது 7 வெள்ளை கற்கள் பதித்தது. கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெள்ளை கலர் மூக்குத்திதான்

>>

யாரிவள்/அழகியசிங்கர்

அந்தப் பெண்கவர்ச்சியாகத்தான்இருந்தாள்முகத்தைத் திருப்பச்சொன்னேன்மறுத்துவிட்டாள்நான்ஏதேதோ கற்பனைசெய்தபடிஅவள்முகத்தைஓடிப்போய்முன்னால்பார்த்தேன்.ஊருக்குப் போனஆயாஇந்த டிரஸ்ஸில்திகைத்து விட்டேன்

>>

டுமீல்../அழகியசிங்கர்

எல்லோரும் அந்தத் தெருவில் கூடி டிபன் கடையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலை வேளை. கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது. அப்போதுதான் அந்த சப்தம் எதிர்பாராதவிதமாய்க் கேட்டது.டுமீல்அடுக்ககத்திலிருந்து எழுந்த சப்தம் காதைப் பிளந்தது.டிபன் தட்டுகளைத் தூக்கி எறிந்து விட்டுஎல்லோரும் ஓட்டமாய் ஓடினார்கள்.

>>

டுமீல் கதை/புஷ்பா விஸ்வநாதன்

போலீஸ்கார அப்பா சுதர்சன் “பாரு, எவ்வளவு தடவை சொல்லியிருக்கிறேன்? படிக்கிற வேலையை மட்டும் பார். வேறெதுவும் வேண்டாமென்று. போ ஒழுங்காகப் படி போ” என்று போலீஸ் தோரணையில் அதட்டிக்கொண்டே

>>

ஆன்மிக அமுதம்: மே 16: புத்த பூர்ணிமா / திருப்பூர் கிருஷ்ணன்

*செல்வந்தர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், வறுமையால் வாடியவர்கள் எனப் பலதரப்பட்ட குடும்பங்களிலிருந்து துறவியர் தோன்றியிருக்கிறார்கள்.

>>

சூத்திர சிவாஜியைக் கொன்ற இந்து சாம்ராஜ்ய சிவாஜி/புதிய மாதவி

இருந்தார்களோ அவர்களின் வெற்றியாகவே எழுதப்படும். வரலாறு என்பது அதனால் தான் அரசர்களின் வரலாறாக தலைவர்களின் வரலாறாக மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது.
இதெல்லாம் நமக்குப் புதிதல்ல.

>>

ஃபூக்கோவின் அ-காரணியின் கவித்துவம்/முஜிப் ரஹ்மான்

நான் ஆர்டர் செய்த மிஷல் ஃபூக்கோ பற்றிய புதிய புத்தகம் வந்தது, எனது தனிப்பட்ட ஆய்வு நூலகத்தின் ஃபூக்கோ பகுதியை தனித்த ஒன்றாக்கியது.
இது லின் ஹஃபரின் அழகாக எழுதப்பட்ட மற்றும் மிகவும் தனித்துவமான

>>