பஸ்/அழகியசிங்கர்
அப்போதுதான் ஒரு கிழவி வந்து ஏறினாள்.
அவளுக்கு நிற்கதான் முடிந்தது. அவ்வளவு கூட்டம். நடத்துனர் இளைஞன். கிழவியைப் பார்த்து, “கொஞ்ச நேரம்
அப்போதுதான் ஒரு கிழவி வந்து ஏறினாள்.
அவளுக்கு நிற்கதான் முடிந்தது. அவ்வளவு கூட்டம். நடத்துனர் இளைஞன். கிழவியைப் பார்த்து, “கொஞ்ச நேரம்
புறப் பார்வையையும்
அகப் பார்வையையும்
புறந்தள்ளி
முன்னிற்கும் வலி!
கண்ணாடிகள் இன்னும் அதிக மௌனமாயில்லைஊர்ந்தெழும் சூரியோதயமும் இன்னும் அதிக ரகசியத்துடனில்லை நிலவொளியில்நாங்கள் தூரத்தில் பிடிக்கும் காட்சியானநீயே அந்த சிறுத்தை விளக்க இயலாத தெய்வீகச் சட்டத்தின்படிநாங்கள் உன்னை வீணாய்த் தேடுகிறோம்கங்கையைவிட, அல்லது அஸ்தமிக்கும் சூரியனை விடஇன்னும் தொலைவிலானதுஉன்னுடையது ஒரு தனிமை, உன்னுடையது ஒரு …
>>யோகி அறுபதுகள் துவங்கி எழுபதுகள் வரை புன்னைமரத்தடி, தேரடி மண்டபம், பாத்திரக்கடை திண்ணை, அருணாசலேஸ்வரர் ஆலயம்
என தம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து
முன்னால போ… வழில நிக்காதே’ கத்திக் கத்தி தொண்டை வறண்டதுதான் மிச்சம். ஆபீஸ் நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் அதிகம். டிக்கட் வாங்கியவர்கள் முன்னால் நகர்ந்து போகாமல், கம்பியைப் பிடித்தபடி
>>இருக்கை’யில் வீற்றிருப்பது
இறுமாப்பு எனில் இருப்பு நரகம்
முகமெல்லாம் தேய்க்கும் வரை
வேண்டுமென்றே காத்திருந்து
கைநழுவித் தரையில் விழும்
பாதிக் கரைந்த குளியல் சோப்பு.