நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது/சுரேஷ் கண்ணன்

நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது, இந்தத் திரைப்படத்திற்காகத்தான். இதுவே முதல். இதுவே முடிவும் கூட. என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. (நோ.. நோ. நீங்கள் நினைப்பது மாதிரியான படமல்ல. அப்படி நினைத்தாலும் கூட ஒருவகையில் …

>>

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த தமிழக அரசின் திரு
வி.க.விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை நினைவு படுத்திக்கொள்ள முடிகிறதா?” 20 படிகள் இருக்கும்.

>>

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில்/பென்னேஸ்வரன்

மாமி, தூக்கக் கலக்கத்துடன், “வாங்கோ, கொழந்தைகள் எல்லாம் வரல்லையா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்று விடுவார்.

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு இரண்டு என்பா கவிதைகள்

டந்துகொண்டே இருக்கிறேன் நாளும் பொதுவழியில்;
முன்னால் நடந்தவர்கள் சிலரைக் காணவில்லை!
புதிது புதிதாக சிலரின்று நடக்கின்றனர்

>>

அழகியசிங்கரின் இரண்டு என்பா கவிதைகள்

பார்க்கும் இடமெல்லாம்
பிள்ளையார் மயம்
பிள்ளையாரை வாழ்த்துகிறேன்
மனமுருகிக் கும்புடுகிறேன்
நூறு என்பாமாலை
எழுதக் கைகொடுக்கட்டும்
என்பாய நமஹ நமஹ

>>

பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ்/அழகியசிங்கர்

கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை.
பெருந்தேவி கவிதையின் முக்கியமான

>>