அவன்/புஷ்பால ஜெயக்குமார்
அவன் சிறுவனாக இருக்கும்போது
அவனுக்கென்று ஒரு உலகம் இருந்தது
அதில் மனிதர்கள் இருந்தார்கள்
அவனுக்கென்று ஒரு பிரத்தியேகமாக
அவன் சிறுவனாக இருக்கும்போது
அவனுக்கென்று ஒரு உலகம் இருந்தது
அதில் மனிதர்கள் இருந்தார்கள்
அவனுக்கென்று ஒரு பிரத்தியேகமாக
ஓடும் நீரை உற்றுப்பார்த்தாள்
உள்ளே முகம் மலர்கிறான்
வாழ்வில் இந்த நொடிக்கு மட்டும் சாவென்பதே இல்லை போலும்
தேன்சிட்டு வனம் முழுக்க அலைந்தது
சிநேகிதப் பூக்களிடம் உரையாடியது
திடீரென தேவதையாக மாறிப்போனது
புல்லாங்குழல் கிடக்கிறது
பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக்
குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது.
திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக்
கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.
இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு
>>தமிழ் சூழலில் சுயசரிதம் என்கிற தன்வரலாறு அதிகமாக வெளியாகவில்லை.ஆனால் தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் தன்வரலாறுகள் வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன.பதினொன்றாம் நூற்றாண்டின் அப்துல்லா இபின் புலூச்சி என்ற
>>இரவெல்லாம் எரிந்த குமிழ்விளக்கு
அணைக்கப்படாமல் பகல்வெளிச்சத்தில்
விழித்துக் கொண்ட அறையில்
மங்கலாய் ஒளிர்வதைப் பார்க்கையில்