எஸ். சண்முகம் கவிதை

பழைய மின்மாற்றியின் அருகிலுள்ள விளக்குகம்பத்தின் கீழ் நெடுநேரமாக
இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி
எதிரிலுள்ள வீட்டின் வெளிப்புறச் சுவரையே
பார்த்துக் கொண்டிருப்பவரின் தோற்றம்
ஏற்கனவே அறிமுகமுள்ளவரை ஞாபகமுறச் செய்ய
அவர் இதுபோல் சுவரை வெறிப்பவர் அல்ல

>>

இனிக்கும் தமிழ் – 117/- டி வி ராதாகிருஷ்ணன்

நம் அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம்
செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன.
உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. கூழானாலும் குளித்துக் குடி

>>

பாசக் கூடு/கு.மா.பா.திருநாவுக்கரசு

சிட்டுக் குருவிகள், அணில்கள் வலம் வர
சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டில்,
செந்தேள், கரையான் , சிலந்திகள் கூட
சேற்றுச் சுவர்க்குள் கொட்டமடிக்கும்!

>>