கடவுளே – ‘யாரோ’

போல இருந்தது।
அன்று தன் நண்பனிடம் ‘உனக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்” என்றான்.
கிடைத்தது.
அருகிலிருந்த பெண்மணி, குழந்தையுடன் சாலையைக் கடக்கும் போது,
‘நில். ஆபத்து’ என்று நிறுத்தினான்

>>

70வது ஆண்டில் மகாத்மா காந்தி நூல் நிலையம் (1952 – 2022)/எம்.நித்தியானந்தம்

பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. இங்கு 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட மூதறிஞர் இராஜாஜி அவர்கள், ‘காந்தியடிகள் நம்மை விட்டு மறைந்து விட்டாலும் அவரது கொள்கைகளை

>>

நம்பிக்கை/அன்னபூரணி

“எல்லாம் உங்களாலதான்! புள்ளைக்கு மட்டும் எதுனா ஆச்சுன்னா நா மனுஷியா இருக்க மாட்டேன் பாத்துக்கங்க” என்று கண்களில் கண்ணீருடன் தன் கணவணைப் பார்த்து கோபமாகச் சொன்னாள் ராகவி. 

>>

சில நேரங்களில் பல மனிதர்கள்.. /-ஜெய விசாலாட்சி.

வீட்டிலிருந்து சென்று வரும் வகையில் மாற்றல் வாங்கிக் கொள்ள உத்தேசித்து இருந்தேன். அப்பொழுது ஒரு கிராம வங்கி கிளையின் மேலாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை அந்த வங்கிக்கு போஸ்டிங் வாங்கிக் கொள்ளும் வகையில் பல செய்திகளை ஈர்க்கும்படி சொன்னார்.

>>

சொல்லின் எடை/சாந்தமூர்த்தி

    ஒரு விதத்தில் நாம் தினமும் சிறிது இறக்கிறோம்; தினமும் சிறிது பிறக்கிறோம். நம் உடலில் உள்ள செல்கள் தினம் லட்சக் கணக்கில் இறப்பதாகவும், அவற்றுக்குப் பதிலாக லட்சக் கணக்கான புதிய செல்கள் பிறப்பதாகவும்

>>

நாத்திகன்/நாகேந்திர பாரதி

நாத்திகம் பேசிக் கொண்டிருந்த சுந்தரத்தை மதுரை ஆடி வீதியில் அமர்த்தினான் சேகர். இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ‘பக்திச் செல்வி ‘ பார்வதியின் உரை .கும்பிடச்

>>

டி.ஆர். மகாலிங்கம்/ஷாஜி

டி.ஆர்.மகாலிங்கம் அவரது பணத்தை இழந்தபோது அவரைச் சூழ்ந்திருந்த அனைவருமே அவரை முற்றிலும் கைவிட்டதாகவும் கடுமையான நெருக்கடியில் வாடிய அவரை, கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படமே மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்ணதாசனே தயாரித்த அந்தப்படத்துக்கு டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் துணிந்து கதாநாயகனாக ஆக்கினார். அதை …

>>