துளி : 46 – உலகப் புத்தகத் தினம்/அழகியசிங்கர்

போன ஆண்டு இதே உலகப் புத்தகத்தினம் அன்று ராகவன் காலனி 3வது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தேன்.இந்த முறை அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கு 3 அமெரிக்கன் நூலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கிருந்து பல புத்தகங்களை எடுத்துக்கொண்டு …

>>

இந்திய தலித் இலக்கியத்தில் நாம்தியோ தசலை/வாசுதேவன் 

இந்திய தலித் இலக்கியத்தில் நாம்தியோ தசலை ஐ தவிர்க்கவே முடியாது. பாம்பே பாலியியல் தொழிலாளிகள் வாழும் சிவப்பு விளக்கு பகுதியான காமத்திப்புராவில் பிறந்து வளர்ந்தவர். பாலியியல் தொழிலாளிகள், ஓரின சேர்க்கையாளர்கள், தரகர்கள், குடிகாரர்கள், போக்கிரிகள், ரவுடிகள், திருநங்கைகள், கஞ்சா வியாபாரிகள், கடத்த

>>

இனக்குழு சமுதாயமும், ஒரு சாதிச் சமுதாயமும்/ப.சகதேவன்

பண்பாட்டு மரபை உருவாக்கிக் கொள்கிறார்கள்.. வாழ்வியல் மதிப்பீடுகளும் உருவாகின்றன.. பங்காளி, மாமன் – மச்சான், கெடாவெட்டு, சகோதர –

>>

“பாசக்கயிறு”/ரேவதி ராமச்சந்திரன்

த்துக்கொள், சுவாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு வெளியில் கிளம்பு’ என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். கோவிலுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டான். ஒரு நாள் அதிசயமாகப் கோவிலுக்கு சென்ற அவனது செருப்பு தொலைந்து விட ‘பார் அதற்குத் தான்

>>

‘சொந்தம்’/ஆர்.கந்தசாமி

சிவகாமிக்கு வயது அறுபது. கணவர் சங்கர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஒரே மகன் அருண் வங்கியில் மேலாளராக பணியில் இருக்கிறான். சிவகாமியின் தாயும் தந்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அவர்கள் இறந்த பிறகு அவளது அண்ணன் சிவகாமியைப் பார்க்க வருவதைக் குறைத்துக் கொண்டான்.

>>

வருத்தப்படுகிறேன்/கவிஞர் ஆசிரியர் சுகிர்தராணி

பட்டு அவர்களாலேயே இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பகிரப்படுகின்றன.
மேலும் பாடம் நடத்தும்போது பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள்.உண்மையில் இவை போன்ற நிகழ்வுகள் தினம்தினம் பள்ளிகளில் நடந்துகொண்

>>

புத்தகம் வாங்குவோம்/திருப்பூர் கிருஷ்ணன்

மணிக்கொடியோ தீபமோ, சரஸ்வதியோ, சுபமங்களாவோ விற்றதில்லை. ஆனால் அவைபோன்ற பத்திரிகைகள் தான் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன.

>>