அமெரிக்காவில் மூன்றாவது நாள்/-இராய செல்லப்பா

“நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால் மட்டுமே உன்னால் என்னைச் சந்திக்க முடியும்” என்று ஸ்ரீ அரவிந்த அன்னை கூறுவார்.
இந்தக் கருத்தை விரிவுபடுத்தினால், சந்திக்க வேண்டிய நபர்கள் நம்மைச் சந்திக்குமாறு சில சூழ்நிலைகள், நமக்குத் தெரியாத ஒரு சக்தியால்

>>

இருவரும்/வாசுதேவன்

. தற்செயலாக அவரை சந்தித்து இந்த நன்நாளில் ஆசி பெற்றேன். 73 வயது இளைஞர். அயராமல் விளிம்பு நிலை மக்களுக்கும், சிறுபான்மையைரரின் உரிமைக்களுக்காக போராடி வருகிறார். கடந்த 25 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட சமூக அவலங்களை ‘உண்மை அறியும் குழு’ சார்பாக பொது களத்தின் க‌வனத்திற்கு

>>

கவிஞர் மீரா…/தகவல்: ஆர.கந்தசாமி

கவிஞர் மீராவினுடைய அத்தனை செயல்பாடுகளும் ஒரு சிறுபத்திரிகையாளனின் உழைப்பு. இன்று இருக்கக்கூடிய மிகப்பெரு எழுத்தாளர்களெல்லாம் அங்கிருந்து

>>

20 மாதங்களே மணவாழ்க்கை…

இயற்கையின் அந்த அழைப்பை கேட்ட பாட்டாளிமக்களும் திரைத்துறையும் கதறி அழுதது. இது நடந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகு தன்னந்தனியாக தன் மகனை வளர்த்து

>>

70வது ஆண்டில் மகாத்மா காந்தி நூல் நிலையம் (1952 – 2022)/எம்.நித்தியானந்த ம்

நூலகத்தின் 70 ஆவது ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு முகநூலிலும், வாட்ஸ்-அப்பிலும் வெளியிட்ட உடனே பலர் வாழ்த்துச் செய்தியை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றி!

>>

அம்பேத்கரை ஏன் கொண்டாட வேண்டும்? /எஸ் வி.வேணுகோபாலன்

அம்பேத்கர்’ என்ற நவகவியின் இசைப்பாடல் பல்லவியை உயிராக அனுபவித்துச் சிலிர்ப்புறப் பாடுகிறார் கரிசல் குயில் கிருஷ்ணசாமி. தாம் பிறந்த 130 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும்

>>

கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு/அழகியசிங்கர்

சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று.
பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.

>>