அமெரிக்காவில் மூன்றாவது நாள்/-இராய செல்லப்பா
“நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால் மட்டுமே உன்னால் என்னைச் சந்திக்க முடியும்” என்று ஸ்ரீ அரவிந்த அன்னை கூறுவார்.
இந்தக் கருத்தை விரிவுபடுத்தினால், சந்திக்க வேண்டிய நபர்கள் நம்மைச் சந்திக்குமாறு சில சூழ்நிலைகள், நமக்குத் தெரியாத ஒரு சக்தியால்
