சினிமாவும் அரசியலும்/ராமகிருஷ்ணன் தியாகராஜன்
சினிமாவிற்கும் அரசியலுக்கும், தமிழகத்தைப் பொறுத்தவரையில், நீண்ட காலத்திற்கு உறவு இருந்து வந்துள்ளது. பாரம்பரியமான உறவு என்று கூட கூறலாம்.
>>சினிமாவிற்கும் அரசியலுக்கும், தமிழகத்தைப் பொறுத்தவரையில், நீண்ட காலத்திற்கு உறவு இருந்து வந்துள்ளது. பாரம்பரியமான உறவு என்று கூட கூறலாம்.
>>வீழ்த்த நினைக்கிறோம் என்பது
வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும்
அதற்குப் பெயரே
யுத்த தர்மம்
இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
>>டுக்க நினைத்தது கோடி கோடியாக சம்பாதித்து இ சி ஆர் சாலையில் அல்லது பெசன்ட் நகரில் வீடு வாங்க அல்ல….. அதில் வரும் லாபத்தை வைத்து சென்னையின் மையப்பகுதியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து பாரதி சொன்ன மாதிரி பிறநாட்டு அறிவுச் செல்வங்களை வல்லுநர்களை கொண்டு தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்… திருக்குறள் போன்ற நற்றமிழ் இலக்கியங்களை பிற மொழியில்
>>பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று இறைவன் பகட்டிலும் ஆடம்பரத்திலும் இருக்கமாட்டான் என்பதை ஒரு கதை வடிவில் உணர்த்துகிறது:
>>நிற்பவர்களைத் தவிர்க்கவியலாது
பேச மறுத்தாலும் கேட்பதை கைவிடாமல் தொடர்கின்றனர்
சலனப்பட்ட மனநிலையில்
சகுனம் பார்த்து நடப்பதில்
பலருக்கும் நிறைவுண்டு!
”ஊடாத பெண்” என்று
உன்னை
உலகறிய
கவிதைக் காரில்
பவனி வரவிட்டார்
‘மணி’!