ஸிந்துஜாவின் “வானில் புரளும் கடல் ” கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி/ஸிந்துஜா
ப்பில் இடம் பெற்றுள்ள பதினோரு கட்டுரைகளில் வளைய வருபவர்கள் படைப்புத் துறையில் தலைசிறந்த கலைஞர்களாகத் தம்மை நிறுவிக் கொண்டவர்கள். பொது மனிதர்கள் கொண்டாடும் ஜனரஞ்சகத்தை உயர்த்திப் பிடிக்காதவர்களாக அவர்களது நடமா
>>