எழுத்தாளனாக ஆகாமல் இருந்திருக்கலாம்/மாலன்

கேரளத்தில் திரூர் என்று ஒரு ஊர். அங்கு ஆண்டுதோறும் நவீன மலையாளத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் எழுத்தச்சனுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவிற்கு என்னையும் தென் தமிழகத்திலிருந்து இன்னொரு எழுத்தாளரையும் அழைத்திரு

>>

எழுத்தாளர் பாரதிமணி/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

எழுத்தாளர் பாரதி மணி குறித்து கவிஞர், எழுத்தாளர் கடற்கரய் தனது முகநூல் பக்கத்தில் “நீதான் என்னெ எழுத்தாளனாக்குன” என்று பதிவிட்டிருப்பதாவது: “இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

>>

ஓர் இருக்கை காலியாக இருந்தது/ சுரேஷ் கண்ணன்

இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன்

>>

சலீம் கெளஸிற்கு அஞ்சலி/சுரேஷ் கண்ணன்

சலீம் கெளஸ் – சந்தேகமே இல்லாமல் சினிமாவின் ஸ்டைலான வில்லன்களில் முதன்மையானவர்; முக்கியமானவர். ‘வெற்றி விழா’ திரைப்படத்தில், தனது கம்பீரமான குரலில், வித்தியாசமான மாடுலேஷன்களில், வெவ்வேறு முகபாவங்களில் கதாநாயகனின் பெயரை ‘ஸ்டீபன் ராஜ்’…‘ஸ்டீபன் ராஜ்’ என்று வசனம் பேசி நடிக்கும் போது …

>>

மேதைகளுக்கு மட்டும் அல்ல/வாசுதேவன்

பல மேதைகளின் மனைவியின் பெயர் கூட வெளியே தெரியாது. உ.வெ.சா வின் தொண்டும் அர்ப்பணிப்பும் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவருடயை ‘என் சரித்தம்’ நூலில் தன் அன்னையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன் மனைவிப்பற்றி ஒரு வரி கூட இல்லை. உ.வெ

>>

கவி காளமேகம் பாடல்கள் /நிந்தாத் துதிகள்

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராசப் பெருமாளும் நல்ல பெருமாளே! அவருடைய கருடசேவைத் திருவிழாவும் காண்பதற்குரிய நல்ல திருநாளே! ஆனால், அவர் இருந்த இடத்தில் சும்மா இராமல், அன்பருக்கன்றோ அருள் புரிகின்றார்? அதனால், அந்தோ ! அவரைக் கருடன் சுமந்து செல்கின்றது

>>