ஜெயதேவன் கவிதை
ஒரு மயில் இத்தனை கனமான தோகையை விரும்பியா
சுமக்கிறது
அணில் வாலைப்போல் இருந்தால்
ஒரு மயில் இத்தனை கனமான தோகையை விரும்பியா
சுமக்கிறது
அணில் வாலைப்போல் இருந்தால்
ஒரு கண் சற்றே மூடி
ஒரு கண் திறந்திருக்க
ஒற்றை பல் வரிசையுடன் சிரித்து
பரந்த நெற்றி பார்வை
நான் மதுரவாயில் போலிஸ் ஸ்டேசன்லேருந்து பேசறேங்க. உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கொஞ்சம் விசாரிக்கணும்.’
>>லமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 81வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்
>>அவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதி முடித்தேன். ஆனால் பார்வைத்திறன் குறைபாடு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எங்கும் கலங்கலான முகங்களையே கண்டேன். இரண்டாண்டுகளாக சரி செய்ய எடுத்த
>>நடைப்பயணம் தொடங்கி இரண்டு நாளாச்சு. முப்பது பேர்களுக்கு மேல் குடும்பம் குடும்பமாக குழந்தைளுடன் , மூட்டை முடிச்சுக்களுடன், ஆள் அரவமற்ற சாலைகளில் நெடுந்தூர நடைப்பயணம் மிகமிகக் கொடுமை. இதற்கெல்லாம் மூலகாரணம் கண்ணுக்குத்தெரியாத ஒரு நுண்கிருமி என்பதுதான் சோகம். பஞ்சம் பிழைக்க கிராமத்திலிருந்து …
>>பர் அமெரிக்காவைச் சேர்ந்த திரு மைக்கேல் அவர்கள். லீ லோஸோவிக் அவர்கள் மூலம் யோகியை அறிந்து, லீ அவர்களின் பணிக்காக இந்தியா வந்தவர்.
>>குதிரை வால் என்ற மோஸ்தர் அபத்த களஞ்சிய திரைப்படம்… இந்தப்படத்தின் முதல் டைட்டில் இப்படி வருகிறது…பிரம்மராஜன், நாகார்ஜூனன், கோணங்கி, ரமேஷ் பிரதேன் நண்பர்களுக்கு நன்றி. முகநூலில் அவ்வபோது மோஸ்தராக எழுதும் இளவட்டங்கள் உண்டு. பின் நவீனத்துவ கதை, கட்டுடைப்பு, மாய எதார்த்த …
>>கொடுக்கிறேன்… அதை தவறாமல் உங்க பொண்ணை சாப்பிடச்சொல்லிவிட்டு அப்புறமா டெஸ்ட் எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க” என்றார் டாக்டர்
>>நாற்புறத்திலும் ஆட்களில்லாத
அதிகாலைநேரம் எப்போதாவதுதான் வாய்க்கிறது
அதுவும் வெகுசில நிமிடங்களே
மஹாராஷ்டிராவின் தானேயில், காலை உணவு வழங்காத மருமகள் மீது, மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற் றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானேயின் ரபோடி பகுதியில் வசிப்ப வர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல், 76. இவரது 42 வயது மருமகள், நேற்று முன்தினம் காலை 11:30 மணி வரை அவருக்கு
>>முச்சந்தி நடுவில்
முனகாமல்
நெடுங்காலம்