இன்று அழகியசிங்கர் அனுப்பிக்கொடுத்த/எம் டி  முத்துக்குமாரசாமி 

“நீங்களும் படிக்கலாம் தொகுதி 2” ஆகியன கிடைத்தன. நீங்களும் படிக்கலாம் தொகுதியில் என்னுடைய ‘நிலவொளி எனும் இரகசியத்துணை கட்டுரைகளும், கட்டுரைகளைப் போல சிலவும்” நூல் குறித்த அவருடைய பார்வையும், மனதுக்குப் பிடித்த கவிதைகளில் என்னுடைய ‘நீர் அளைதல்’ கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கின்றன.

>>

வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து /சுரேஷ் கண்ணன்

வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’ என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். நக்கீரன் இதழில் தொடராக வந்தததின் தொகுப்பு இது. நக்கீரனில் வந்தது.. என்பதில் இருந்தே இந்த நூலின் உள்ளடக்க தரத்தை அறிந்து கொள்ள முடியும். கலை, எழுத்து, அறிவியக்கம் போன்வற்றுடன் சிறிதாவது தொடர்புள்ளவர்கள், அதிகார வேட்டை அரசியலுக்குள் சென்று வீழ்ந்தால் எத்தனை கே

>>

சங்கராம்ருதம் – 119/உதய குமார் 

முறை பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தார்.. அங்கே ஒரு ஓட்டல் முதலாளி, பெரியவாளைத் தரிசிக்க சிலரின் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்காக வந்தார்..பெரியவாளைத் தரிசித்தார். அவ்வளவு தான் தன்னை மறந்தார்.. தன் நாமம் மறந்தார்.. நேரே

>>

இன்று முன்னணி கிராமிய பாடகர்களில் ஒருவராக இருக்கும், வேல்முருகன்

ஓடும், அதனை கேட்பேன். ஏதாவது வசதி படைத்தவர்கள் வீட்டில், காதுகுத்தி, விசேஷம் என்றால் அங்கு மொய் வைக்கும் நேரத்தில் பாடல் பாடினால், சாப்பாடு கிடைக்கும் மற்றும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுப்பாங்க அதை நோட்டு புத்தகம் வாங்க வைத்து கொள்வேன். விடுமுறை நாட்களில் கிராமத்தில் உள்ளவர்கள் ஆடு மாடுகளை

>>

டாணாக்காரனை ஏன் முக்கியமான படம் என்கிறோம்?/யமுனா ராஜேந்திரன் 

ஒரு அமைப்பின் பகுதியாக இருக்கிற ஆயுதமுகாமின் ஈவிரக்கமற்ற பயிற்சிகள், அதனுள் இயங்கும் அதிகாரப்படிநிலை, வெளியுலக மக்களுக்கும் குறிப்பிட்ட ஆயுத அமைப்பிற்கும் உள்ள உறவு, பயிற்சியின்போது முகாம் வாழ்வில் அடங்கிப்போதல் அல்லது கலகம்

>>

கலீல் ஜிப்ரான் நினைவு நாள் இன்று

ஏப்ரல் 10 லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். …

>>

குந்தவை என்ற எழுத்தாளர்/இரா.முருகன்

படுக்கக் கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட மண்டபம். நித்திரை கொண்டிருக்கலாம். முடியவில்லை. வரும் வழியில் கைதடிப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் கீழ் நிறைந்திருந்த நீரில் மிதந்த குழந்தையின் உடல் சிற்றலைகளால் அலைப்புண்டதுபோல் அவள் நினைவிலும்

>>

தி.ஜானகிராமன் கலை/நா. விச்வநாதன்

அருவெறுப்பானதை மறைக்கவும்,அழகானதாக சிலவற்றைத் தூக்கிப்பிடிப்பதும்,இதற்காக நடிக்கவும் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் எதுவாக இல்லையோஅதுவாகக் காட்டிக் கொண்டு உண்மை நிலையை மறைத்துவிடுவது மனச்சிதைவை ஏற்படுத்திவிடக்கூடும்‌.நம்முள் நடக்கும் உள்நாட்டுப்போர்.இப்படியான அர்த்தமற்ற போரை நடத்திக்கொண்டு வாழ்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.வாழ்க்கை எளிது;சிக்கலற்றது.பனிமூட்டம்போல மறைந்திருப்பதை விலக்கிவிட்டால் கண்கள்கூசுமளவிற்கு ஒளிவெள்ளம் பாய்ந்துவிடும்.தி.ஜானகிராமனின்எழுத்து …

>>