குறுங்கவிதைகள்/ஜான்னவி
வளையினுள் ஒளிந்திருக்கும் எலி.
வளையின் வெளியே
பொறுமையாகப்
பூனை.
வளையினுள் ஒளிந்திருக்கும் எலி.
வளையின் வெளியே
பொறுமையாகப்
பூனை.
ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்போதிலிருந்தே பெருக்கெடுத்தும், வற்றியும், காய்ந்தும், சீராகவும் வேகமாகவும் என என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது இக்கவிதை நதி. கவிதைகள் எனக்கு எவ்வளவோ பயன்களைத் தந்திருக்கின்றன. நல்ல நண்பர்கள், பெரும் அறிமுகங்கள்
>>கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்
“உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.நான் அவ்வாறு
BSNL அலுவலகத்தில் வேலை பார்த்தேன். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஒரு மாதத்திற்கு நான் 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் BSNL இல் நான் வாங்கிய ஊதியத்தைவிட
>>வெயில் இல்லை, மழை.
நீங்கள் பாடுங்கள்.
நான் கேட்கிறேன்.
*
உள்ளே வரச் சொல்கிறீர்கள்.
உங்கள் கதவுகளை இன்னும் நீங்கள்
திறக்கவே இல்லை
மகாசுவாமிகளுக்குத் தமிழில் அளவற்ற ஆர்வம் இருந்தது. அவ்வையாரின் பாடல்களை அவர் பெரிதும் மதித்தார். ஆண்டாளின் திருப்பாவையைப் போற்றிப் புகழ்ந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் திருப்பாவையின் பெருமைகளையும்
>>