ஜெயமோகன் 60

எழுத்தாளர்கள் பொதுவாக பிறர்மேல் ஒவ்வாமை கொண்டவர்கள், தன்னை மையமாக்கியே எப்போதும் எண்ணுபவர்கள் என்பதனால் அது இயல்பானதே. நான் தனிமையை நாடுபவன், பெரும்பாலும் தனிமையில் இருப்பவன் என்றாலும் இன்னொரு பக்கம் செழுங்கிளை சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். அதன்பொருட்டு என்னால்

>>

இருக்கவிடு! ” கண்ணில் நீர்மல்க/அன்னபூரணி

காலை ஆறு மணியாகியிருந்தது. இன்று ஆஃப்! நிம்மதியாகத் தூங்கலாம் என்ற நினைப்பில் மண் விழுந்தது. “நாழியாறது! இன்னும் எழுந்துக்கலயா?” என்று மாமியாரின் அதிகார அழைப்பு! என் விதியை நொந்துகொண்டே எழுந்தேன். சமையல் மற்றும் வீட்டு வேலைகள் முடிந்து அக்கடாவென்று அமர நினைத்தால், …

>>

நடிகன்/நாகேந்திர பாரதி

.’ எவ்வளவு பெரிய நடிகன் இவன், இவன் சிவனடியாராய் நடித்த படம் பார்த்து விட்டு வந்த ரசிகர் கூட்டம் எழுப்பிய ‘நமச்சிவாய’ கோஷம். ஆழ்வாராய் நடித்த படம் பார்த்து தியேட்டருக்குள்ளேயே ஒலித்த ‘ நமோ நாராயணா ‘ நாமம். என்ன ஆயிற்று

>>

மேரி/அழகியசிங்கர்

தெரிஞ்ச நாளிலிருந்து
அவன் சர்ச் போய் ஏசு சாமியை வேண்டிக்கொண்டது இல்லை. அவன் வீட்டில் பலர் வற்புறுத்தி அவனைத் திருத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்

>>

ஜெ – அறுபது/சுரேஷ் கண்ணன்

என்னுடைய இத்தனை ஆண்டு கால புத்தக வாசிப்பில், இலக்கிய நுகர்வில், திரைப்படக் கலையில் எத்தனையோ ஆசான்களை, குருமார்களைப் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு மேதையிடமும் ஒருதுளியை மானசீகமாக கைவணங்கிப் பெற்றிருக்கிறேன். ‘என்தரோ மஹானுபாவுலு அன்தரிகீ வன்தனமுலு’ என்பதுதான் என் தீர்மானமான பாலிசி.

>>