வரிசை/அழகியசிங்கர்
வரிசையாக நின்றார்கள் பலமணிநேரம்
ஆனால் வரிசை குலைந்து போயிற்று
வரிசையைக் கட்டுப்படுத்த காவலாளிகள்
தென்பட்டார்கள்
வரிசையாக நின்றார்கள் பலமணிநேரம்
ஆனால் வரிசை குலைந்து போயிற்று
வரிசையைக் கட்டுப்படுத்த காவலாளிகள்
தென்பட்டார்கள்
6.30மணிக்கு (09.04.2022) நடைபெற்றது. அதுன் காணொளியை இங்கே காணலாம்.
கவிதை வாசித்தவர்கள் எஸ்.சண்முகம், முபீன், தேவேந்திர பூபதி, பாலைவன
பகுதியாகக் கடித்துப்
பிரித்து எடுத்துச் செல்லும்
ஒரு ஒழுங்கு வரிசையாக.
வயதானவர்களுக்கு அறுவை செய்வதற்கு வைத்தியர்கள் மிகுந்த தயக்கத்துடன் தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். நோயாளியின்பிரச்னையை தீர்ப்பதை விட இந்த அறுவை சிகிச்சையின் பாதகமான விளைவுகளால் தங்கள் நற்பெயருக்கு ஆபத்து வந்து விடக் கூடாதே என்கிற கவலை தான் அவர்களை அதிகம் யோசிக்க வைக்கிறதோ! …
>>நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன். ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன். அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். தமிழில் எழுதுவதை
>>காலை எதிர்வெய்யிலில் தண்ணீருக்காக காத்திருக்கும்
>>அதிகாரமும் அந்தஸ்தும்
>>