பயணம்/சிறகா
வழியெங்கும் சிரித்தபடி வரவே
>>
வழியெங்கும் சிரித்தபடி வரவே
>>இத் தொகுப்பில் உள்ள கதைகள் அழகியசிங்கரின் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. அவர் யார் என்’பதைச் சுட்டிக் காட்டுகின்றன. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. 2017ஆம் ஆண்டு அவர் முழுத் தொகுப்பு வந்தபிறகு அவர் எழுதிய கதைகள் மிகக் குறைவாக இருதுந்தாலும் இத் …
>>நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை. இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார். கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது. அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.
>>இளநீரும் கிடைக்கும்.
என்றோ ஒருமுறை
தமிழில் : க.மோகனரங்கன் ஒவ்வொரு முறையும்தலை கீழாகத்தண்ணீரில் நிற்கும்மனிதனைப் பார்க்கும்தோறும்,அவ்வாறு செய்யக்கூடாது என்றாலும்,அவனை நோக்கிசிரிக்கத் தொடங்குவேன்.ஒருவேளைஇன்னொரு உலகில்வேறொரு காலத்தில்மற்றொரு ஊரில்,அம்மனிதன் நேராக நிற்கக்கூடும்.ஒருவேளைஅப்போதுஅங்கே நான்தலைகீழாகக் தோன்றலாம்.
>>ஆண்டுகளிலும் கோடை விடுமுறையின் போது யோகி தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுச்சேரி வந்தார். அந்த இரு சமயங்களிலும் மகான் ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு
>>